Author: ஈழப்பறவைகள்

செந்தாமரை என்று எண்ணி சேற்றில் இருந்து ஆம்பலை எடுத்து அரசாள வைத்தது சிங்களம்.

சேற்றில் முளைத்த சிறு ஆம்பல் ராஜபக்ச. #go home gotta # ஆற்றில் முளைத்திருக்கும் செந்தாமரை என்று எண்ணி சேற்றில் இருந்து ஆம்பலை எடுத்து அரசாள வைத்தது சிங்களம் ஆழ வேரோடி அருகாய் அமர்ந்திருந்த

Read More...

பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம்.

பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம். நினைவுத் தூபியை அழித்து.....கனவை புதுப்பிக்க வைத்துவிட்டனர் புத்தனின் வாரிசுகள்..... இரவோடு இரவாக இடித்துத் தள்ளிவிட்டு...தமிழர் உணர்வோடு விளையாடுகிறது சிங்கள இனவாதம்..... இரண்டு லட்சம் மக்களைக் கொன்று குவித்துவிட்டு இப்போ அஞ்சலிப்பதற்கும் அடக்குமுறை.... வரலாற்றை மறந்துவிட்டு இனவெறியின் அதிகாரத் திமிரில் ஆடுகிறது இனவாத அரசு........ முள்ளிவாய்க்காலோடு...தமிழர் வீரம்

Read More...

செத்தவர் கண்ணில் ஊறிய கண்ணீரில் எத்தனை வலிகள்..

செத்தவர் கண்ணில் ஊறிய கண்ணீரில் எத்தனை வலிகள்.. காய்ந்து போன கண்களில் இருந்து ஊறிவந்த கண்ணீரைக் கண்டவன் நான் இறந்து போனது உயிர்கள் மட்டுமல்ல....ஒரு இனத்தின் அடையாளமும்தான்....... மரண ஓலத்தின் இரைச்சல் களின் ஊடே மனித இரத்தத்தில் குளித்து மறு பிறப்பெடுத்து வந்த...எனது இனத்தின்

Read More...

திசை யாவிலும் உன் கொடி வானில் பறந்திடும் வண்மொழியே

ஓங்குவார் கரம் முன் என் சிரம் குனியாது தாங்கிடு பைந் தமிழே உன் மொழி பிறந்ததில் உவகை ஆயிரம் உயிரது என் தமிழே ஓங்குவார் கரம் முன் என் சிரம் குனியாது தாங்கிடு

Read More...

சிங்கள தலைமைக்கு சிறு வாழ்த்து

சிங்கள தலைமைக்கு சிறு வாழ்த்து சிங்களத்தின் சிறு நரிகளே சிறுகச் சிறுகச் சேமித்த தமிழினத்தின் வெற்றியையும் வேர்வையையும் பெருமெடுப்பில் படை நடத்தி பங்கு போட்டு கொண்டவர்களே எங்கள் கண்ணீரின் ஆற்றல்

Read More...

பாவத்தின் சம்பளத்தில் இது ஒரு பகுதிக் கொடுப்பனவு.

பாவத்தின் சம்பளத்தில் இது ஒரு பகுதிக் கொடுப்பனவு........ முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் உயிரோடு மூச்சடங்கிப்போன. எம் உறவுகளின் ஆன்மா மெல்லச் சிரிக்கிக்கிறது. எல்லையற்ற மகிழ்ச்சியினால் அல்ல இறைவன் விழித்து விட்டான் என்று. வாழ்க்கை ஒரு வட்டம் என்று வகுத்தவனைப் புறந்தள்ளி..எம் தூக்கத்தைக் கெடுத்தவர்கள் தூக்கம் இன்றித்

Read More...

அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை

அழிவின் நினைவிலிருந்து மீழும்வரை உயிரில் உயிரில்லை....... ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒருமுறை மாற்றம் வந்து கொண்டுதான் இருக்கின்றது...இது வரலாறு கொடிய அரசுகள் அழிவதும் கொரோனா போன்ற நோய்கள் வருவதும் ஒன்றும் புதிதல்ல காலமும் இயற்கையும் ஒரு கணக்கு வைத்திருக்கிறது கடல் தரையாவதும் தரை கடலாவதும் இயற்கையின் சட்டவரைவில் எப்பவோ

Read More...

வீரம் விதை கொண்ட மண்

வீரம் விதை கொண்ட மண் கள்ளத் தோணியர் நாம் சொல்லித் திரிந்த பகை கொல்லத் துடித்ததெம் மண் -அது வீழாப் புகழ் கொண்ட மண் வெல்லத் திறம் கொண்டு வேங்கை வழி சென்று அள்ளிப் பகை

Read More...

பூவும் புலியாகி போரில் குதித்திட்ட நாடு

பூவும் புலியாகி போரில் குதித்திட்ட நாடு முன்னொரு காலத்தில் முடி சூடா மன்னர்கள் நாங்கள் ஆற்றல் நிறைந்தோனின் ஆளுமைக்கு அரணாய் நின்றோர்கள் ஏற்றம் மட்டுமே எதிர்கொண்டு ஈழப் போர்த் தேர் ஓட்டி நின்ற

Read More...

நரபலி கண்ட மண்ணில் நடக்காது நல் வாழ்வு

நரபலி கண்ட மண்ணில் நடக்காது நல் வாழ்வு சீரோடு நாம் இருந்து ஈழத் தேரோட்டம் கண்ட நிலம் தலைவனை கொலுவிருத்தி தடைகளை வென்ற நிலம் படை கொண்டு சென்று எம்பகைவனை கொன்ற நிலம் பார்

Read More...