காலத்தால் அழியாத மாவீரர் கானங்கள் 253 தெரிவுப்பாடல்கள்…..!
உயிர் பெறுகிறது எம் தேசம் மீண்டும்….
மரணித்த மாவீரர்களின்
நினைவுகளை மீட்பதற்கு ….
மனம் துடிக்கிறது இங்கே அவர்
வீர தியாகத்தை நினைக்கையிலே ….
கார்த்திகை வந்தாலே இங்கே
கணப்பொழுதும் உம் நினைவுகள்
எமை தழுவும் ……..
வல்லமை தர வேண்டி உம்
துயிலிடம் நோக்கி எங்கள்
பயணங்கள் தொடரும் ….
யுகங்கள் கடந்தாலும்
உம் தியாகங்கள் மரணிக்காது …..