உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது 

In தாயக கவிதைகள், முள்ளிவாய்கால் கவிதைகள்
உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது
கானகம் கடல் தரை ஆறென ஓடும்
மானினம் மயிலோடு வரை தனில் மேயும்
காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும்
கவி புனை கைகளில் எழுது கோல் சேரும் .
புதையுறு குழிகளில் பூக்களை விதைக்கும்
புனிதமாய் மண்ணில் உயிர்களை
புதைக்கும்
சிதையுறு வேளையில் விதையுருக் கொள்ளும்
பகையுரு   வரும் படை பாடையில் தள்ளும்
வான் வரை வளர் புகழ் தமிழினம் ஆளும்
தேன் நறுமலர்களில் கள்ளேன
ஊறும்
கூன் தனை நிமிர்த்திய குன்றென ஈழம்
குவலயம் தன்னில் குதூகலம் கொள்ளும் …
கவிப்புயல் சரண்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.