நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

In தாயக கவிதைகள்
நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்
கல்லறைக்குள் வாழ்பவரே
காவியமே கதை கேளும்
கரிகாலன் கண்ணசைவே
தனி ஈழம் உருவாக்கும்
புலி வீரர் நடந்த தடம்
புழுதியாய் பறந்ததில்லை
புகழ் பூத்து நின்ற நிலம்
புயலடித்து ஓய்ந்ததில்லை
கல்லறை முன் கை வைத்து
உறுதி தனை நாம் எடுப்போம்
கருவறைக்குள் இருந்தாலும்
கந்தகத்தின் கதை படிப்போம்
நிலம் மீள படை திரட்டி
வரும் நாளில் கதை சொல்லும்
கரிகாலன் அரிவாள்கள்
கட்டாயம் கருவறுக்கும்
உருமாறித் தமிழீழம்
உழல்கின்ற வேளை தனில்
நிலமேறிப் பகை முடிக்க
சுடுகுழலாலே பதில் சொல்வோம்
கவிப்புயல் சரண்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது 

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது கானகம் கடல் தரை ஆறென ஓடும் மானினம் மயிலோடு வரை தனில் மேயும் காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும் கவி புனை கைகளில் எழுது

Read More...

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம்

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம் அறிவை அங்கே கொலுவிருத்தி அறம் தனை நிலை நிறுத்தி வீரம் விண்ணில் கொடி ஏற்றி ஈழமதை ஒருவன் ஆண்டிருந்தான் சோழன் அங்கே அரசிருந்து சொர்க்க நகர்

Read More...

Leave a reply:

Your email address will not be published.