பொருமிய மனதுடன் புதையுறு குழிகளில் பூக்களை விதை விதைத்தோம் சூழவும் சிங்களம் சுட்டிட துடிக்கையில் யார் கையை தொட்டு நிற்போம் வெங்களம் யாவிலும் வீரத்தை காட்டிய வேழத்தை காத்திடு என்றோம் வாழவே முடியாத நிலையினில்
இதயத்திலேறிய நெருப்பு 27 விமானங்களை சிறீலங்கா அரசு ஒரே தடவையில் இழந்த கட்டுநாயக்கா மீதான தாக்குதலின் ஒளிப் படத் தொகுப்பு. இதயத்திலேறிய நெருப்பு
எல்லாளன் தமிழீழ திரைப்படம் ஒளிப்பதிவு :- சந்தோஷ் இயக்கம்:- தமிழன் இசை:- தேவேந்திரன் , நிரு
அம்மா நலமா தமிழீழ திரைப்படம் தயாரிப்பு :- திரைப்பட உருவாக்கப் பிரிவு திரைக்கதை,வசனம்,இயக்கம்:- கேசவராஜன்
இலங்கையில் இந்திய தலையீடு அத்தியாயம் : 2 ஈழத் தேசிய விடுதலை முன்னணி இந்திய புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் மற்றும் திரு.பார்த்தசாரதி ஆகியோர் ராஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக
தலைவர் மற்றும் ஜெயந்தன் படையணி சந்திப்பு நிகழ்வு
மேஜர் சேரலாதன் மகாலிங்கம் துரைசிங்கம் யாழ்ப்பாணம் வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக
லெப்.கேணல் விடுதலை தங்கராஜா வினூத்தா யாழ்ப்பாணம் 15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை லெப்.கேணல் ஐெரோமினி/விடுதலை தங்கராசா
லெப்.கேணல் முரளி நல்லரட்ணம் சுவீந்திரராசா மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு 14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 01. லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா