Category: தலைவர் கவிதைகள்

உடைத்துக்கொண்டே இருங்கள்!

உடைத்துக்கொண்டே இருங்கள்! முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவுக் கற்களை ஒவ்வொன்றாக நீங்கள் உடைத்துக்கொண்டே இருங்கள்! மீண்டும் மீண்டும் நீங்கள் உடைக்க உடைக்கத்தான் எங்கள் நினைவுகள் கல்லிலும் உயிராய் எரிகிறது! உங்களுக்கு அது வெறும் கல்லாகத் தெரியலாம் எங்களுக்கு அது உயிர் வலியின் நினைவுகள்! சாக்கடைச் சப்பாத்துகள் மிதித்திட்ட

Read More...

தலைவனுக்காய் காத்திருக்கும் தமிழ்மகன்.

தலைவனுக்காய் காத்திருக்கும் தமிழ்மகன். நந்திக்கடலே நீ சொல்லு நாப்படை கட்டிய நற்றமிழர் வேந்தன் எங்கே.........! (more…)

Read More...

தோல்விகளை சேர்த்து வேள்வி செய்தவன்

தோல்விகளை சேர்த்து வேள்வி செய்தவன் ..! இருள் மூட இருள்மூட நீ விரிந்தாய் இளம்சூரியனாக இடர்கூட இடர்கூட நீ எதிர்த்தாய் இனசூரனாக வலிகூட வலிகூட நீ புலியானாய் புதுவாலிபனாக மொழி சாக மொழிசாக நீ முழங்கினாய் இடி மின்னலாக இழிபேச இழிபேச நீ எழுந்தாய் இன்னும் இரட்டிப்பாக பகைமோத

Read More...

நீ வரும் பாதையில் காத்திருக்கிறேன்.

நீ வரும் பாதையில் காத்திருக்கிறேன். தம்பி என்றாலும்- நீ ஈழத்து உறவுகளின் அண்ணன் நீ ! மா வீரன் என்றழைக்கப்பட்டாலும்-நீ ஈழ மக்களின் மன்னன் நீ ! அண்ணனாக இருந்து மன்னனாக வழிநடத்திய போதும் எங்கிருக்கிறாய் நீ ! நீ

Read More...
veduthali pulikal

விடுதலைச்சோதியே…

விடுதலைச்சோதியே...! தாயையே தாங்கும் தாய்மை மனங்கொண்ட எங்கள் தாயுமானவன், தனக்குவமையில்லாத் தமிழனாய் நிமிர்ந்து தரணியை ஆழ்பவன்... தாயும், சேயும் கூடிய உறவாய் எம்மைக் காத்தவன், தலைவன் தானே முன்னே வழிநடந்து தடங்கள் பதித்தவன்... சாயும் தோள்கள் கோபுரமாகச் சரிதம் வென்றவன்,

Read More...

எங்கே இருக்கின்றார் எங்கள் தலைவன் ..?

எங்கே இருக்கின்றார் எங்கள் தலைவன் ..? செங்காந்தள் மலரே..!! வெங்காட்டில் விளையாடும் புலிகளின் பூவே!!! எங்கே இருக்கின்றான் எங்கள் தலைவன் ..? எம்மிடம் சொல்லுங்களேன் ..!!! தன்மானம் மிக்கவன் தண்டமிழ் மாறன் எங்கள் சுந்தரபாண்டியன் .. கண்டால் சொல்லுங்கள் கவின் முகம்

Read More...

தவமின்றி தமிழர்க்கு கிடைத்த பெருவரம் பிரபாகரன்

தவமின்றி தமிழர்க்கு கிடைத்த பெருவரம் பிரபாகரன்...! தவமின்றி தமிழர்க்கு கிடைத்த பெருவரம் பிரபாகரன் தமிழன் தலைகுனிந்து நிலைகுலைய நிமிர்த்தி நிறுத்தியது பிரபாகரம் இனப்பகை எரிக்க பிறந்த தீ பிரபாகரன் இனவிடுதலைக்காய் உறுதியோடு உயர்ந்து நின்றதும் பிரபாகரம் விலங்குடைக்க விடுதலை வேங்கையாய் பிறந்தது

Read More...

அவனது பெயரில் வீரமிருக்கிறது..

அவனது பெயரில் வீரமிருக்கிறது.. பெயர் சொன்னாலே கர்வம் கொள்கிறது.. பெண் முகத்தில் கூட மீசை முளைக்கிறது.. அன்பும் கூட அவனோடு ஒட்டியிருந்தது அவனது புன்னகை போல.. அவனோடு தான் நாங்கள் இருந்தோம் எம் தேசத்தில்… காவலோடும் கண்ணியத்தோடும்.. இன்று யாரோ ஆள்வதாய் எம் ஒற்றைப் பருக்கை உணவைக்

Read More...

அழிவில்லா தலைமகனுக்கு அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்

அழிவில்லா தலைமகனுக்கு அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் ..... அகவை கூடும் போது உனை வாழ்த்த மொழிகள் வரிகள் தேடுது அண்ணா .. ஆண்டுகள் கடந்தாலும் உனைக் காண விழிகளுக்குள் மனம் ஏங்குது

Read More...

என் உயிருக்கு இன்று பிறந்த நாள்.

என் உயிருக்கு இன்று பிறந்த நாள்...!! உயிரற்ற ஜடமாக ஏங்குகிறேன் இங்கே..! உன்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு வாழ்த்துச் சொல்ல ஆசை அண்ணா....!! உன் புகைப்படத்தின் முன்னால் நின்று புலம்புகின்றேன் இங்கே……!! என்

Read More...