Category: முள்ளிவாய்கால் கவிதைகள்

இந்நிலந்தான் – அது என் நிலந்தான்!

இந்நிலந்தான்! இந்நிலந்தான் -- அது என்நிலந்தான்! சிங்களப் போர்ப்படை சீறி எழுந்ததும் எங்கள் உரிமை இருட்டில் எரிந்ததும் (இந்நி...) எங்கள் செவியறை வேர்கள் அதிர்வுற எங்கும் அழுகுரல் இன்றும் ஒலிப்பதும் (இந்நி...) பிஞ்சுக் குழந்தையின் பேசாக் குரல்வளை கெஞ்சும் பொழுதும் கிழித்துயிர் போட்டதும் (இந்நி...) கதிரவன் எம்மேல் கனலெறி

Read More...

குருதி வடிந்த தேசம்

குருதி வடிந்த தேசம்   அலையாடும் கடலின் கரையில் வீழ்ந்தது பிணங்கள் ஆகாயம் தொட ஒலித்தது மரண அவலத்தின் ஓலங்கள் கரும் புகை சூழ்ந்தது தேசம் கருகியே போனது நாம் குடிசை அமைத்து வாழ்ந்த ஒற்றை மரத்தடி குண்டருத்த உடல்கள் கொத்து

Read More...

பயம் கொண்டு வாழ்கிறது சிங்களதேசம்

நீ இடித்தது எங்கள் நினைவிடத்தை தான் தமிழர் நம் வீரத்தை அல்ல............... பயம் கொண்டு வாழ்கிறது சிங்களதேசம் தமிழர் நம் வீரம் கண்டு பட்டதுயரினில் நாம் படிப்பினைகள் பல பெற்றோம் பகைமையை கறுவறுக்க - இன்று படையாக

Read More...

இது மே மாதம் விழிகள்…!

இது மே மாதம் விழிகள்...! சிவக்கின்றன வீணரே- உம்மை நினைத்து இதயம் நோகிறது அழித்தவரே ஆட்சியில் அமர்ந்து ஆட்டம் காட்டுகிறீர்-ஓட்டம் எடுக்கும் காலம் மீண்டும் வரும் சிறைகளில் இன்னும் சிதைந்து கொண்டிருக்கும் உறவுகளை இனியாவது விடுதலை செய் காணாமல்

Read More...

வேதனையின் உச்சியில்..!

வேதனையின் உச்சியில்..! 2009.. மே 18 இது முள்ளிவாய்க்காலில் தமிழுக்கு கொள்ளி வைத்த நாள். சோகத்தை சொல்லியழ வார்த்தைகளே இல்லை இதை சொல்லாமல் நாமிருந்தால் தமிழர்களே இல்லை. அன்று.. கல்லும் கூட கரைந்தது கடலும் கூட அழுதது முள்ளிவாய்க் கால் எரிந்தது-உலகம் முதளைக் கண்ணீர் வடித்தது. முப்பது வருடமாய் நடந்தது முதலில் அகிம்சை

Read More...

எக்கணத்திலும் சாவு விருந்தாகும். என்பதே தீர்வு..

அந்த நாளை... .................. முட்கம்பி வேலிக்குள் இப் பிஞ்சுகளின் வாழ்க்கை முடக்கம்.. விழிகளில் ஏக்கம். நாவறண்டு தாகம். குரல் இழந்த சோகம். எக்கணத்திலும் சாவு விருந்தாகும். என்பதே தீர்வு.. திறந்த வெளி சிறைச் சாலை குஞ்சுகளுக்கு ஏது புரிந்திருக்கும்? ஓடிக் கொண்டே இருந்தார்கள். முள்ளி வாய்க்கால் வரை ஓடினார்கள்.. முடிவுக்கு மூடு விழா ஓட இடமின்றி ஓரிடத்தில் சரண். பயம் என்ற பயனற்ற சொல்லுக்கு அபயமானார்கள். கோரம் நிகழ்ந்த முள்ளி வாய்க்கால் மறக்க முடியுமா? Suga

Read More...

ஈகத்தின் தாகம் முள்ளிவாய்க்கால்.

முள்ளிவாய்க்கால். காலப் பெருவெளியில் கரைந்து போகாத ஈகத்தின் தாகம் முள்ளிவாய்க்கால். கண்ணீராலும் - ஈழக் காவிய இரத்தத்தினாலும் சரிதம் எழுதி வைத்த வீரம் முள்ளிவாய்க்கால். நெய்தலை நெருப்பாக்கி நெஞ்சுர உணர்வாக்கி சிவந்தெரிந்த யாக முகம் முள்ளிவாய்க்கால். முழங்கிய ஓசைகளின் மூர்க்கத்தில் நின்று தலைகொடுத்தாடிய உயிர்ப்பு முள்ளிவாய்க்கால். ஓலத்தின் ஓசையில் ஓர்மத்தைப் பறையாக்கிய ஒற்றைச்

Read More...

எரிந்த சாம்பலில் எஞ்சியவர்கள் நாங்கள்..

இனத்தையே பாடையிலேற்றி.. கொழுத்திய பின்னும்.. எழுந்து நிற்கிறோம்.. எரிந்த சாம்பலில் எஞ்சியவர்கள் நாங்கள்.. குற்றுயிரும் கொலையுயிருமாய் குவிக்கப்பட்ட குவியலிலிருந்து கொஞ்சமாய் மீண்டு உயிர்த்தவர்கள் நாங்கள்.. நந்திக் கடலேரியில் நாதியற்றவர்களாய் மிதந்தவர்களின் மிச்சம் நாங்கள்.. முள்ளிவாய்க்காலில் எங்களின் குருதியாறு பாய கொட்டும் குண்டுகளோடு தீக்குளித்தேறியவர்கள் நாங்கள் உற்றாரை பற்றிய கைகளோடு பறிகொடுத்தவர்கள் நாங்கள் நின்ற இடத்தில் கால்களை விட்டுவிட்டு நினைக்கா

Read More...

என் இனத்தின் வலி

என் இனத்தின் வலி ஏ! வெறி பிடித்த சிங்களமே நாங்கள் கேட்கவில்லை ஆனால் கொடுத்தாய் எமக்கு அழு குரலை.... நாங்கள் கொடுக்கவில்லை ஆனால் பறித்தாய் எம் உயிர்களை... நாங்கள்

Read More...

மறக்குமா?

மறக்குமா? ஈரம் மறந்து சர்வம் விழி மூடி கோரம் கொண்டாட கரம் கோர்த்த கொடூர நாட்களவை. மூச்சு திணறிட பச்சை மண்ணும் பதறித் துடித்தழ பாதகர்களில் இன அழிப்பு வெறியின் அறுவடை நாளவை.. கால்கள் போன போக்கில் சிதறி ஓடினோம். தஞ்சம் தருவதாய் திறந்த வெளிகள் சிறைச் சாலைகளான நினைவழியாக் காலமவை. பார்த்திருக்க பாத்திருக்க பூவையரின் புனிதம் பறித்தெடுப்பு பாரா

Read More...