இனம் அழித்த நந்திக் கடல்...! பிணம் கோடி சுமந்தெங்கள் சனம் அழித்த கடலே. தினம் உந்தன் அருகேறும் பிண வாடை நிதமே. தாய் என்று கடல் உன்னை பலமாக்கி கொண்டோம் மகவெங்கள் உயிர் தின்ற உனை என்று
அழுது புரண்ட கண்களும் அகிம்சையான ஆண்களும்....! அழுது புரண்ட கண்களும் அகிம்சையான ஆண்களும் கோளையான நெஞ்சங்களும் கொடிய மிருகங்களால் துண்டிக்கபட்டதே அன்று........!!!!! முல்லை போல் சிரிப்பழகி சிறு பிள்ளை போல் இதமானவள் கரும் மேகம் அவள் கண்
குருதிக் குளம்பும் மனித விலங்கும் உணவாக உட்கொண்டார்களே ஈனர்கள்.....!!! அன்னை முகம் எங்கே எனை ஆதரித்த உயிர் எங்கே தொலைத்து விட்டேன் உறவுகளை இறக்க விட்டேனே என் உணர்வுகளை... பள்ளம் கண்டு ஒதுங்க
உதிரங்கள் கரைந்தோடிய ஈழ தேசமே ......! உதிரங்கள் கரைந்தோடிய ஈழ தேசமே துயரங்கள் நிறைந்தாடிய தாய் மடியே அவலங்கள் அரங்கேறிய வீர நிலமே உயிர்களைப் பந்தாடிய முள்ளிவாய்க்கால் மண்ணே பத்து ஆண்டுகள் கடந்தாலும் வலிகள்
தமிழனை பிணமாக்க சிங்களமும் காந்தியமும் கை கோர்த்த இறுதி நாட்கள் நீர் கொண்ட கடல் கரையிலும் நீண்டு போய் கிடந்தது எம் உறவுகளின் துயரங்கள் மரணமோ ஓயாமல் எம் உறவுகளை துரத்த தமிழனை பிணமாக்க சிங்களமும்
வைகாசி 18 மறந்து போகுமோ முள்ளி வாய்க்கால்.? ரத்தக் குருதியில் தோய்ந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும் ……!! ரணங்கள் இன்னும் ஆறாத மனங்களாய் ………!! முள்ளிவாய்க்கால் தந்த பேரவலத்தை மறந்து போகுமோ எம்
வதம் கொண்ட மாதம் ************************* கடியதோர் கல்லும் முள்ளும் கொடு விட அரவக்காடும் நீர்சுனை ஆழிக்கரையும் நிமிர்ந்திட முடியா குண்டால் நீந்தியே நிலம் உருண்டோம் எரிதணல் மேலும் நின்று எறிகணை யாவும் கொண்டு சுடுகுழல் சூழ நின்று சுந்தர வன்னி
சன்னம் துளைத்த சனம் *************************** ஏரோடி நெற் குவித்து சீரோடு வாழ்ந்த இனம் போராடி புகழ் நிலைத்து தேரோட இருந்த சனம் நிலவோடு கதை அளந்து நிமிர்வோடு இருந்த இனம் பகையோடு தினம் மோதி பலமோடு இருந்த சனம் அழகோடு