தங்கையை கண்முன்னே பறிகொடுத்த அண்ணன் 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டு விட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த
உயிரை தின்ற நாட்கள் மனமும் உயிரும் நினைக்கவே கூடாது என்று நினைக்கும் அந்த நாட்கள் என்றும் எங்கள் மனங்களை விட்டு வெளியே போவதில்லை. மரணத்தில் வாழ்ந்த போதும்
இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம் முள்ளிவாய்க்கால்..! ஈழத்தமிழீனத்தின் தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்த அறுபது ஆண்டுகளாய் போராடிய இனத்தின் வலி சுமந்த நாள் ! வஞ்சனையாகவும் சர்வதேச
ஐயோ நான் சாகப் போறன்... நான் செத்து போவன் - கர்ப்பிணித் தாய் - சுபாசினி இன்றைக்கும் நெஞ்சை அழுத்தும் பாரத்தை தரும் பல நிகழ்வுகள் நிறைந்து
முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும்
முள்ளிவாய்க்கால் – தமிழினம் விதைக்கப்பட்ட பலிக்களம்! இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் மே 17, 18 ஆகிய தேதிகளில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால்
இன்றைய நாளில் 2009 என்ன நடந்தது தெரியுமா...? பேரவலம் நடந்து வெறும் 18 மணி நேரம் கடந்திருக்கும் நரிகளும் கழுகுகளும் எங்கள் தேசத்தையும் எங்களையும் மெல்லவாய் தின்று கொண்டிருந்தது பூகம்ப
முள்ளிவாய்க்காலும் மே பதினெட்டும் இலங்கை தீவிலிருந்தும் உலக அரங்கத்திலும் பேசு பொருளாய் இருந்த பெரும் தேசத்தின் இறுதிப் புதை குழிக்குள் இருந்து எழும் ஓர் ஆன்மத்தின் மடல்.... விரைந்து கொண்டிருந்த
கொத்து குண்டு நடுவே தீக்குளித்தோம்...! கருமேக இருள் சூழவில்லை கந்தக இருள் சூழ்ந்த தேசம் கொத்து குண்டு நடுவே தீக்குளித்தோம் பிறந்த மண்ணில் நாங்கள் அகதி வாழ்ந்த இடங்களும் வாடைகையாய் ஆண்ட தமிழினம் அடிமை வாழ்வில் செந்தீயில் சிவந்தது
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். எமது உரிமைக்காக