Category: முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் கஞ்சி “உலக ஒழுங்கைப் பலம்தான் நிர்ணயிக்கின்றது” என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக எமது பலத்தை நாங்கள் உலகத்திற்க்கு காட்டவேண்டிய காலம் இது. முள்ளிவாய்க்காலில் குறிப்பிட்ட நிலப்பரப்பில்

Read More...

இதுதான் அந்த இடம்..

இதுதான் அந்த இடம்...! எம் லட்சம் மக்களை கொன்ற இடம் எம் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துவிட்ட முள்ளிவாய்க்கால் இடம். எம் ஜனங்களின் அழுகுரல் ஓலம் கலந்த காற்று வீசும் இடம் இது. இங்கு

Read More...

தாக நெருப்பது தீயில் கருகிடா யாகம் நிகழ்த்துகிறோம்….!

தீயில் பிழைத்தொரு வாழ்வு சமைத்தது நெஞ்சம் மறந்திடுமோ...! உயிர் காவிதிரிந்தொரு காலம் இருந்தது காயம் மறைந்திடுமோ.....! நோவு சுமந்தொரு பிஞ்சு நகர்ந்த அன் நாட்கள் நெருங்கிடுதே......! செவி கூவி பறந்தொரு சன்ன துகளதில் பல உயிர்கள் மடிந்ததுவே......! ஆவி பறந்தொரு ஆழம் புதைந்ததே அந் நாளும்

Read More...

சவப்பெட்டி கூட தேவைப்படாத எங்கள் வாழ்வு…

சவப்பெட்டி கூட தேவைப்படாத எங்கள் வாழ்வு... நாங்கள் மாத்தளன்...சாள்ஸ் மண்டபத்திற்கு பின்பக்கம் கிளியண்ணையின் காணிக்குள் தான் இருந்தோம் ..கூடவே வெள்ளை...குலஸ். ( பங்குனி மாத கடைசியில் ) ஒருநாள் காலை

Read More...

குருதி நனைந்த கைகளுடன் மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி…

குருதி நனைந்த கைகளுடன் மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி செவ்வானத்தின் உயிரையும் பறித்து போட்டது!! அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது

Read More...

முள்ளிவாய்க்கால் கண்ணீரும் புலம்பெயர் கைக்குட்டைகளும்…..!

முள்ளிவாய்க்கால் கண்ணீரும் புலம்பெயர் கைக்குட்டைகளும்......! தனது கணவர், தான் பெற்ற இரண்டு பிள்ளைகள் ஆகியோரை இறுதி யுத்தத்தில் இழந்து தனியே வசிக்கின்றாள் அந்தத் தமிழ் விதவை. உழைக்கவும்,

Read More...