குருதிக் குளம்பும் மனித விலங்கும் உணவாக உட்கொண்டார்களே
ஈனர்கள்…..!!!
அன்னை முகம் எங்கே எனை ஆதரித்த
உயிர் எங்கே தொலைத்து விட்டேன்
உறவுகளை இறக்க விட்டேனே என் உணர்வுகளை…
பள்ளம் கண்டு ஒதுங்க பாவி அல்லவா எதிரில் பஞ்சு மெத்தை உள்ளங்களை பதற வைத்த காலம் அல்லவா அன்று….
சிதறும் உறவுகள் சீறும் படைகள் இடையில் நாங்கள் என்ன செய்வோம்….
குருதிக் குளம்பும் மனித விலங்கும் உணவாக உட்கொண்டார்களே…
ஈனர்கள்…..!!!
– லக்ஸன் –
விவேகானந்தபுரம்