அறவழிப் போராட்ட உணர்வாளர்களுக்கு, புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு உரிமை மடல்......! மதிப்புடையீர், அன்புக்கும், மதிப்பிற்கும், வணக்கத்திற்குமுரிய திரு. வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சர்வமத குருமார்கள் யாவரினதும் திருவடிகள் பணிந்து... வட/
பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்! தமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை எடுத்துக்கொண்டால் அணைத்து வரலாற்று சுவடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டுள்ளதை
"அதைபற்றி கவலைபட வேண்டாம் நீங்கள் கடைசிவரை போராடுங்கள்" நச்சுக் குண்டுகள்,விமான குண்டுவீச்சு,கொத்து குண்டுகள்,பாஸ்பரஸ் குண்டுகள்,பல்குழல் எறிகணை வீச்சு,டாங்குகளின் ராட்சத குண்டுவீச்சு எல்லாவற்றினதும் மிக மூர்க்கமான அகோரமான தாக்குதல். எங்கும்
உயிர் இழப்பு.....! உயிரிழப்பு அத்தனை எளிதாக நடந்துவிடக்குடிய ஒன்றல்ல.உயிரை இழக்கநேரிடும் என்றநிலை வந்தால் பாமரனும் சரி,பணக்காரனும் சரி வயது வரம்பில்லாமல் என்ன விலை கொடுத்தேனும் உயிரை காப்பாற்ற
தமிழின் வீரத்தை பாருக்கு பறைசாற்றிய இரண்டு கடைக்குட்டிகள் தமிழர்களின் பண்டைக்கால வரலாறுகளை தோண்டும்போது சோழர்களுக்கும் ஈழவர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான ஒரு உண்மை தன்மையை காண முடிகின்றது
அண்ணை நம்பிய புலம் பெயர் தமிழர்கள்....! தமிழர்களின் அடுத்த பலம் எங்கள் மூன்றாம் கை உண்மையில் ஈழம் வலி சுமக்கும் வேளைகளில் எல்லாம் முன் நின்று வலி போக்கும் மருந்தும்
செந்தமிழ் ஈழத்தில் இருந்து சிங்கள தேசத்துக்கு ஓர் மடல்...! நாற் புறமும் கடல் சூழ்ந்தும் கண் கவரும் தாய் மடியும் நிலம் நீர் காடு என்று நிமிர்வுடன் இருக்கும் ஒரு
மீண்டும் ஒரு போர்க்களம் என் கண்ணினுள்ளே விரிகிறது.. குண்டுகள் வெடிக்கவில்லை, சன்னங்கள் சீறவில்லை. ஆனாலும் மனிதர்கள் வீழ்கிறார்கள்.....! கொரோனா என்ற எதிரி கொடும் போர் தொடுத்துள்ளான். மனிதர்கள் இப்போதும் வீழ்கிறார்கள். பதுங்குகுழியில் பதுங்கவில்லை,
குடியேற்றத்தின் முதல் உணர்வு ...! அன்று வானெங்கிலும் பளிச்சென்ற ஒளி என் தேசத்தை சூழ்ந்திருந்தது சன்னச் சிதறல்களின் வீரியமான பாய்ச்சல்களில் என் உடல் சிதைக்கப்படயிருந்தது என் செவிகள் பல கதறும் சத்தங்களை இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது ஏன் இவர்கள் கத்துகிறார்கள்
“தமிழீழமே எங்கள் தேசம்” தமிழீழம்எனும் ஒரு தேசத்தின் பெயரினை எண்ணிலடங்காத் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் கொண்ட, வலிகளையும், வேதனைகளையும் கடந்துவந்த, நிமிர்வுகளையும், நிலையான தர்மத்தின் வாழ்வியலையும் குறியீடாக்கிக் கொண்ட