தலைவன் பிறந்ததினம்
வீரன் பிறந்ததினம்
வேங்கை ஒன்று மலர்ந்ததினம்
கரிகாலன் பிரபாகரன்
கருவிலே உதித்ததினம்
தமிழன் ஓலம் அழிந்ததினம்
தமிழன் ஒற்றுமை
ஓங்கி வளர்ந்ததினம்
ஈழம் காக்கவந்த எங்கள்
தேவன் பிறந்த தினம்.
ஈடு இணையற்ற
இறைவன் உதித்ததினம்
இதயம் மகிழும்
இனிய தினம்
இதை யாவரும் கொண்டாடுவோம்
பெருநாளென கொண்டாடுவோம் போர் வீரனை கொண்டாடுவோம் புறநாணுற்று
வேந்தனை கொண்டாடுவோம்.
த.யாளன்