Category: தாயக கவிதைகள்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..

போர்வெறிகொண்ட புத்தனின் தேசம் எங்கள் ஊர்புகுந்தழித்தது..... முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது சொல்லி அழுதிடவோ எழுதிடவோ முடியாத பெருந்துயரத்தின் உச்சம் அது ஓரினத்தின் உயிரெடுத்து உதிரம் குடிப்பதற்காய் பேரினவாத பேய்கள் நடாத்தி முடித்த கோரத்தாண்டவம்........ நந்திக்கடல் சிவந்த நீரால் பொங்கி வழிந்தது சிங்களம் அதில் படகேறி சிரித்து மகிழ்ந்தது எங்கள் இனத்தின்

Read More...

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது 

உயிர் ஈகம் ஒரு போதும் உறங்காது கானகம் கடல் தரை ஆறென ஓடும் மானினம் மயிலோடு வரை தனில் மேயும் காற்றிடை வெளிகளில் கவலைகள் தீரும் கவி புனை கைகளில் எழுது

Read More...

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம்

முடிவல்ல தொடக்கம் என முறையே நடை பயில்வோம் அறிவை அங்கே கொலுவிருத்தி அறம் தனை நிலை நிறுத்தி வீரம் விண்ணில் கொடி ஏற்றி ஈழமதை ஒருவன் ஆண்டிருந்தான் சோழன் அங்கே அரசிருந்து சொர்க்க நகர்

Read More...

துயர் கழுவ துவக்கு எடுப்போம்

துயர் கழுவ துவக்கு எடுப்போம் உயிரணைய நிலமிழந்தோம் உடல் சிதறி உயிரிழந்தோம் எறிகணையின் சுடு கதிரால் பசுமை நிறை வயல் இழந்தோம் வீடிழந்து நாடிழந்து நடை பிணமாய் நாம் நடந்தோம் விதி இது என்று எண்ணி

Read More...

படுகொலையாளர்பரம்பரை தலையில் இடிவிழும் நேரமிது.

படுகொலையாளர்பரம்பரை தலையில் இடிவிழும் நேரமிது... இரக்கமின்றி எங்கள் இனத்தைத் துடிக்கப் பதைக்க வதைத்த கொடூரனின் சிதைக்குத் தீ மூட்டு.. உயிரோடு நெஞ்சை அறுத்து இதயம் எடுத்து கசக்கி எறிந்தவன் நெஞ்சினில் இடியை இறக்கு.. அன்று செந்தமிழ் அழிவை சிரித்து மகிழ்ந்த சிங்களம் இன்று பொங்கி எழுகிறது தங்கள் வயிற்றுக்காய் நின்று வேடிக்கை மட்டும் பார்.. கொடிய சிங்களம் ஒருபோதும் திருந்துவது

Read More...

மீண்டும் வருமா.

மீண்டும் வருமா......!! அந்த நாட்கள் மீண்டும் வருமா மீட்டிப்பார்க்கிறேன் மீண்டும் அன்னை மடிசாய்ந்து ஆறுதல் உற்றநாட்கள் தோளில் சுமைகொண்டு துயரம் களைந்த இரவுகள் பக்கத்து அரணில் வந்த உலர்உணவை பங்குபோட்ட பொழுதுகள் பசிதீர மறுத்து தாகம் மேலும் அதிகரிக்க அதிகரிக்க வேகம் கொண்டு

Read More...

செந்தாமரை என்று எண்ணி சேற்றில் இருந்து ஆம்பலை எடுத்து அரசாள வைத்தது சிங்களம்.

சேற்றில் முளைத்த சிறு ஆம்பல் ராஜபக்ச. #go home gotta # ஆற்றில் முளைத்திருக்கும் செந்தாமரை என்று எண்ணி சேற்றில் இருந்து ஆம்பலை எடுத்து அரசாள வைத்தது சிங்களம் ஆழ வேரோடி அருகாய் அமர்ந்திருந்த

Read More...

பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம்.

பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம். நினைவுத் தூபியை அழித்து.....கனவை புதுப்பிக்க வைத்துவிட்டனர் புத்தனின் வாரிசுகள்..... இரவோடு இரவாக இடித்துத் தள்ளிவிட்டு...தமிழர் உணர்வோடு விளையாடுகிறது சிங்கள இனவாதம்..... இரண்டு லட்சம் மக்களைக் கொன்று குவித்துவிட்டு இப்போ அஞ்சலிப்பதற்கும் அடக்குமுறை.... வரலாற்றை மறந்துவிட்டு இனவெறியின் அதிகாரத் திமிரில் ஆடுகிறது இனவாத அரசு........ முள்ளிவாய்க்காலோடு...தமிழர் வீரம்

Read More...