காற்றில் கலந்த கரும்புலிகள்..
கந்தகம் சுமந்த
கறுப்பு மனிதர்கள்
தலைவன் விழிசைவில்
தடை உடைத்து
படை நகர்த்தும்
வழிகாட்டிகள்
கடலிலும் தரையிலும்
எதிரியின் இருப்பை
நிலைகுழைய வைத்த
நெருப்பு மனிதர்கள்
விண்ணேறியும் தமிழர்
வீரத்தை நிலைநாட்டிய
பெருத்த வெடிகள்
கரும்புலிகள்
சாவரும் எனத் தெரிந்தும்
சற்றும் தளராது
கந்தம் நிரப்பிய வண்டியில்
பகைமுடிக்க
வெடியாகிப் போன
விடிவெள்ளிகள்
பூவதழ் கூட நோகமல்
பாதம் பதிக்கும்
இந்த விந்தை மனிதர்கள்
எவ்வாறு
உயிர்வெடி ஆனார்கள்
என்பதை
விஞ்ஞானமே நீ
ஆராய்ச்சி செய்.
எழுத்துருவாக்கம் : நாகதேவன் தமிழீழம்.
நாம் தமிழர் கட்சி.