Category: வரலாற்று சுவடுகள்

அக்கா என்ர பசிய விட தேசம் தான் முக்கியம்

அக்கா என்ர பசிய விட தேசம் தான் முக்கியம் அவன் ஒரு உந்துகணை செலுத்தியின் (RPG) சூட்டாளன். அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விக்டர் கவச எதிர்ப்பு

Read More...

காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்வோம்…?

காலம் எழுதிகளின் நினைவுக்கு என்ன கைமாறு செய்வோம்...? கார்த்திகை 27 - மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை

Read More...

தாய் மண்ணுக்காய் தாய் மண்ணிலே விதையாகிய வீரப் புலிகளின் வீர வரலாறு ஒன்று…!

ஒரு நாள் அது 19.07.1997. பெரியமடு எனும் அக்கிராமம் தன் குடிமக்களைப் பிரிந்து, போராளிகளை அரவணைத்தவண்ணம் விடிகிறது. கண்டி வீதிக்கு கிழக்கேயும், நெடுங்கேணி வீதிக்கு வடக்கேயும் அமைந்திருக்கிறது அது.

Read More...

உரிமைப்போரில் உணர்வுப்புலன் இழந்தும் உள்ளம் தளராத புலிவீரர்கள்

இலட்சிய வாழ்வில் ஒரு துளி உரிமைப்போரில் உணர்வுப்புலன் இழந்தும் உள்ளம் தளராத புலிவீரர்கள் தன்னருகில்வந்து தானியங்கள் கொத்தியுண்ணும் பல்வகைப் புறாக்களின் அழகை ரசித்தவண்ணம் இருக்கிறான். அவை தெத்தித் தெத்தி'

Read More...

ஒரு மருத்துவப் போராளியின் முதல் அனுபவம்

சமராடும் முனையில் உயிர்காக்கும் பணி ஒரு மருத்துவப் போராளியின் முதல் அனுபவம் 10.11.1993 அன்று நடுநிசி, இருளுடன் கடுமையான குளிர்காற்று உடலை ஊடுருவிச் செல்வதை உணர்கிறேன். பாரம் கூடிய

Read More...

துயிலும் இல்லங்களின் மகிமை…!

துயிலும் இல்லங்களின் மகிமை...! தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம்

Read More...

நான் அவளை விதைத்தேனா – புதைத்தேனா..?

நான் அவளை விதைத்தேனா - புதைத்தேனா..? (எனது கவசத்துடனான களச் சுவடுகள்...) அவள் பெயர் அன்பழகி பெயர் மட்டும் அழகல்ல அவளும் தமிழன்னை பொறாமை கொள்ளும் அழவிற்கு அழகு.

Read More...