இலக்கினை அடைவதற்கன்றோ! ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் ஒரே சமரில் காலை இழந்த அண்ணனும் கண்ணை இழந்த தங்கையின் வரலாறு...! காலைப் பத்திரிகையில் அச்செய்தியை கண்ணுற்றபோது விபரிக்கமுடியாத
ஒரு நாள் அது 19.07.1997. பெரியமடு எனும் அக்கிராமம் தன் குடிமக்களைப் பிரிந்து, போராளிகளை அரவணைத்தவண்ணம் விடிகிறது. கண்டி வீதிக்கு கிழக்கேயும், நெடுங்கேணி வீதிக்கு வடக்கேயும் அமைந்திருக்கிறது அது.
உள்ளிருந்து ஒரு குரல் முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று
உள்ளிருந்து ஒரு குரல் மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர்
ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை லெப்டினன்ட் மலரவன் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச்
மென்மையின் நிறமும் வீரம்தான். புலிகளின் வீரமும் மென்மைதான்..! 2000 ஆண்டின் இடைக்கால நாள் ஒன்றில் வான் வெளியெங்கும் வெண்மை பூசிக் கொண்டிருந்த அழகான முழுநிலவு பொழுது ஒன்றில்
புலியாகி பாசறை சென்றவளை காணவந்த தாயாருக்கு காத்திருந்த மகளின் நினைவுக்கல்..! யாழ். மாவட்டம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்டவர் சுதாஜினி. 1991 – 1992ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்
இரகசியத்தின் பெறுமதி போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப்
அந்தக் கடைசிக் கணத்திலும்… கும்….. கும்…. கும்….. எறிகணை வீழ்ந்து வெடித்த சத்தத்தில் சாரத்திற்குள் சுருண்டு படுத்திருந்த வஞ்சி திடுக்கிட்டு எழுந்தான். கொட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளால் விரித்திருந்த உடல்
காலமெழுதிய காவியம்…! பகலவன் மேற்குவானில் பவனி வந்து கொண்டிருந்தான். போராளிகள் திட்டமிட்ட இராணுவமுகாம் தாக்குதலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிகளை கட்டியிருந்தது. தங்களுக்குத் தரப்பட்ட