உறவை அணைத்த விழிகள்… வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந் இராணுவம், கட்டைக்காட்டுத் தேவாலயத்துக்கருகில் தரித்து நின்றது. இராணுவத்தை இடைமறித்து எமது போராளிகள் நிலைகளை அமைத்து கண்விழித்துக்
இரகசிய இடைவெளி… கட்டைக்காடு மணல் வெய்யிலில் தகித்துக் கொண்டிருக்கிறது. வானம் தெளிந்து நீலமாகக் காட்சியளிக்கின்றது. ஆயினும் யுத்தமேகம் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மயான அமைதி மறைமுக அழுத்தமொன்றைப் பிரயோகிக்கின்றது.
தண்டனையில் எனக்கும் ஓர் பங்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மூத்த மகன் சாள்ஸின் வேண்டுகோள். விடுதலை புலிகள் அமைப்பில் பல ஒழுங்கங்களும் – கட்டுபாடுகளும் இருந்தமையால்
ஒரு பெண் போராளி சொன்ன ஒரு வார்த்தை. அந்த வார்த்தை இன்றும் பல ஆண் போராளிகளின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு……! உண்மை சம்பவம் தமிழீழ தேசத்தில் பல இடங்களில்
இரகசியத்தின் பெறுமதி போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப்
உறங்காத கண்மணிகள்...! உறங்காத கண்மணி களை அறிவீர்களா? இவர் களின்றி 2000-ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் போ ராட்டம் சாதித்த மிகப்பெரும் ராணுவ வெற்றிகள் ஒன்றுகூட சாத்தியப்