குருதி வலிந்த தேசம் !!!
ஞானமில்லா மனிதப்பிறப்பாய்
மானிடத்தின் இழிவாய்
மனித மாமிசம் தின்ற
அசுரகுல (சிங்கள) வாரிசுகள்…
காடையன் கண்முன்னே
எம் உடல்கள் கரைந்தோம்
புன்னகைத்த சிங்களவன்
புத்தனின் புனிதத்தை மறந்தான்….
கந்தகக் காற்றில்
இருள் சூழ்ந்து
செல்தாக்குதலில்
அலறல் சத்தம் நடுவினிலே ….
எம் பூக்களும், பிஞ்சுகளும்
மடிந்த தேசம்
எங்களின் விடுதலைக்காய்
குருதி வலிந்த ஈழதேசம் !!!
நி.கண்ணன் கமுதி