தமிழீழ அன்னை இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றாள். எங்கள் தமிழீழத்தில் இம்முறை பல அடக்குமுறை மத்தியிலும் மாவீரர் நாள் (27.11.2015) மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது……..!!
சிங்களமே, தெரிந்து கொள்…….!!
எம் புதல்வர்கள் காலத்தால் அழியாதவர்கள்………………..!!
எம் வீரர்களின் கல்லறைகளை
நீ உடைத்து வீசி இருக்கலாம்….!!
எங்கள் மனங்களில் நாங்கள்
கட்டி வைத்துள்ள கல்லறைகளை
உன்னால் சீண்டி பார்க்க முடியுமாடா..??
இன்று பாரடா எவ்வாறு எங்கள்
மனங்களில் கொதித்த தீ
எம் ஈழ தேசத்திலே மாவீரர் நாளாக
பிறப்பெடுத்து எம் நெஞ்சங்களில்
உறுதியை தந்து நிற்கிறது…….!!
உணர்ந்து கொள் சிங்களமே….!!
இதுவும் ஒரு தொடக்கம் தான்…
காத்திரு வெகு விரைவில்
ஈழம் அமைப்போம்……………..!!
ஈழ மண் சுவாசத்தோடு
ஈழப்புலி மகள்.