மாவீரர்கள் எங்கள் உயிர் மூச்சு....!
எப்பவும் எங்களுக்குள்ளே துடித்துக்கொண்டிருக்கும் இதயத் துடிப்பு.
எங்கள் உயிர் காக்க தங்கள் உயிர் கொடுத்த தாய் அவர்கள்..
அவர்கள் இறக்கவில்லை எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிறந்திருக்கும் வீரக் குழந்தைகள்..
அவர்கள் மண்ணில் தோன்றி புதைக்கப் பட்டவகள் அல்ல
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் விதைக்கப் பட்டவர்கள்...
நாளை எங்கள் ஈழத் தோட்த்தில் பூக்க இருக்கும் புன்னகை பூ இவர்கள்.
இவர்களின் கனவுகள் தூக்கத்தில் கண்டதல்ல
இவர்கள் இரவு பகல்
தூங்கியவர்களும் அல்ல.
இவர்கள் எங்கள் நினைவுகளை தங்கள் நெஞ்சில் தாங்கியவர்கள்.
இவர் மூட்டிய ஈழத் தீ
அனைந்திடாமல்
காப்பது ஒவ்வொரு தமிழர் நம் பொறுப்பு..
நாளை மலரும் தமிழ் ஈழம்
அதில் நீங்கள் பிறப்பீர் மறு பிறப்பு,.
இன்று ஒருநாள் மட்டும் ஓய்வெடும்
நாளை தலைவன் வருவான்
போர் எழும் ,..
இனி ஈழம் முழுதும் எம் இடம்
அங்கு மாவீரர் உமக்கே முதல் இடம்,..
வீர வணக்கம்
Share this: