யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் ! 06.03.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கயழிக்கப்பட்ட யாழ்தொலைத்தொடர்புநிலைய மினிமுகாம் தாக்குதல் ஒரு பார்வை யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு
‘ஓயாத அலைகள் 01’ நடவடிக்கை சிறீலங்காப் படைகள் அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பெரும் இராணுவத் தளங்களில் ஒன்றாக முல்லைத்தீவு இராணுவத்தளம் இருந்தது. சிங்களமயமாக்கி தமிழீழத் தாயகக்
முல்லைச் சமர் 2900 மீற்றர் நீளமும், 1500 மீற்றர் அகலமும், 8500 மீற்றர் சுற்றளவும் உடையதும் முல்லை மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டு மற்றும் நிர்வாக மையமுமான முல்லைத்தீவு
ஓயாத அலைகள் மூன்று – நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். ஓயாத அலைகள் மூன்று என்பது இலங்கை அரசபடைகள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல சண்டைக்களங்களை
கட்டுநாயக்க தாக்குதல்! கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று 14 கரும்புலிகளால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப்
விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு
தாண்டிக்குளம், நொச்சிமோட்டை தாக்குதல்…. புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப்
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம்.
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000 ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள் குறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வான் தாக்குதல்க்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ள்ளனர். இராணுவ மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின்