நியமாகும் உங்கள் கனவு நிரந்தரமாகும் தாய்தனிநாடு….!
காலங்கள் கடந்து
செல்கிறது கனவுகள்
கலைந்து போகிறது
மாவீரர் மாண்பு எண்ண மனம்
நெருப்பாய் கொதிக்கிறது
உண்ண உணவு இன்றி உறங்க
இடமின்றி உங்கள் தியாகத்திற்கு
உண்டோ ஈடு
ஆலமரம் ஒன்றில் மாவீரன்
குரலோசை அக்குரலின் சாராம்சம்
அகதி மக்கள் அம்மா
தமிழை நேசித்து
தமிழற்காய் துணிந்தவரே நமக்காக
கண் விழித்து நம்மை காத்தவர்களே நீங்கள்
கனவுகளுடன் உறங்குவீர்கள்
நியமாகும் உங்கள் கனவு
நிரந்தரமாகும் தாய்தனிநாடு
நம்புகிறேன்
உங்கள் ஆசி எனக்கு
உண்டா என்று என் நரம்பில்
ஓடும் குருதியுடன் கலந்து விடு
இ. டெசாந்