தமிழர்க்கு யார் துணையோ…!
இனி என்று காண்போம் உனை
தமிழர்க்கும் தமிழுக்கும் நீயே துணை
தலை என்னும் சொல்லுக்கு உயிரூட்டினாய்
நிலை தந்து மறைவாகி ஏன் வாட்டினாய்
அழியாது புகழ் உந்தன் தமிழ் மண்ணிலே
ஒளியாக எம் வாழ்வில் உன் எண்ணமே
இனி என்று காண்போம் உனை
தமிழர்க்கும் தமிழுக்கும் நீயே துணை…
கவிப்புயல் சரண்.