லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்)
15.07.2001 அன்று மன்னார் மாவட்டம் கொக்குப்படையான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இன்பன் (சுபாஸ்) அவர்களின் நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
நன்றி
ஈழப்பறவைகள் இணையம்
ஈழப்பறவைகள் இணையம்