மேஜர் சேரலாதன் மகாலிங்கம் துரைசிங்கம் யாழ்ப்பாணம் வன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக
லெப்.கேணல் விடுதலை தங்கராஜா வினூத்தா யாழ்ப்பாணம் 15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை லெப்.கேணல் ஐெரோமினி/விடுதலை தங்கராசா
லெப்.கேணல் முரளி நல்லரட்ணம் சுவீந்திரராசா மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு 14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 01. லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா
லெப்.கேணல் சேகர் மாயாண்டி ஜெயக்குமார் கிளிநொச்சி சாவுக்குள் உழைத்த வீரம் ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து
லெப்.கேணல் முகிலன் மகாதேவன் சிவகுமார் யாழ்ப்பாணம் வெளித் தெரியா வீரியம் லெப். கேணல் முகிலன். 15.08.2006 நள்ளிரவு நேரம் எமது பகுதியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அழைப்பு ஒன்று எடுத்து கதைத்தபோது ஒரு
2ம் லெப். பூபாலினி கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி யாழ்ப்பாணம் 2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக, சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள்
லெப். கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரலுலதா யாழ்ப்பாணம் 01.04.2000 அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி விழிப்படைந்து எமது நகர்வுகளையே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும்
லெப்.கேணல் நிர்மா ஞானந்தன் மேரிசாந்தினி கிளிநொச்சி 28.04.2001 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக
லெப்.கேணல் சுதந்திரா யேசுதாசன் மரியமகிந்தினி யாழ்ப்பாணம் 25.04.2001 அது ஒரு சிறப்பு அணி. அதிசிறப்பு அணி. காட்டின் சருகுகள் காலில் மிதிபடும் ஓசையைக் கூட எழும்பாது பதுங்கி நகர்ந்து, பார்வையைக் கூர்மையாக்கி
மேஜர் சுருளி கந்தசாமி சிறிதரன் யாழ்ப்பாணம் 30.05.2000 சிறிலங்கா படை ஊர்திகள் யாழ். நகர வீதிகளில் அரக்கத்தனமாக, வலம் வரும் காலம். ஒளிந்தும், மறைந்தும் புலிகள் இயங்கிய நாட்கள். இரவு வருவதற்காக