ஒரு தீக்குச்சியின் உரசலுக்காய் காத்திருக்கும் எம் தேசம்….!
எரியதான்
வேண்டுமென்ற
எண்ணம்
திண்ணமாகி
போனால்
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காய்
காத்திருப்பதில்
காலவிரயமில்லை.
நிலைப்பாட்டில்
நிலைகொள்ளுதல்
நிலைக்கவும் வேண்டும்
நீடிக்கவும் வேண்டும்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.