முள்ளிவாய்க்கால் கஞ்சி

In முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கஞ்சி

“உலக ஒழுங்கைப் பலம்தான் நிர்ணயிக்கின்றது” என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக எமது பலத்தை நாங்கள் உலகத்திற்க்கு காட்டவேண்டிய காலம் இது.
முள்ளிவாய்க்காலில் குறிப்பிட்ட நிலப்பரப்பில் எமது இனம் உலக நாடுகளின் துனையுடன் முற்றாக அழிக்க முற்பட்டது இலங்கை அரசாங்கம்.
ஆனால் எமது மக்கள் பட்டினியால் சாகக் கூடாது என்பதற்காக கஞ்சியை சாப்பிட்டு உயிரைக் காத்தனர்.

எமது இனம் பட்ட துன்பத்தை எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் காலை உணவாக “கஞ்சி”யை சமைக்க வேண்டும்.தங்கள் பிள்ளைகளுக்கு முள்ளிவாய்க்காலில் எமது இனம்பட்ட துன்பங்களையும் இலங்கை இரானுவம் செய்த அட்டூழியங்களையும் எடுத்துக் எடுத்துக் கூறவேண்டும்.

உலகத்தில் தமிழர்கள் அறிவிலும் ,வீரத்திலும் பலமானவர்கள் என்பதே எமது போராட்ட வளர்ச்சியின் உச்சம். எமது இனத்தின் உரிமையை வெல்வதில் மிகப்பெரும் பங்கு புலம்பெயர் இளையோரின் கையில் தங்கியுள்ளது.
2008 ஆம் ஆண்டு கடைசி மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் கூறியதாவது “ புலம்பெயர் இளையோர்களே உங்கள் வேலைத்திட்டங்களை வேகம்படுத்துங்கள்” எனவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் காலை உணவாக காஞ்சியை சமைத்து பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களை எமது இலக்கு நோக்கி செல்வதற்க்கு தயாராகுங்கள்.

ஐக்கிய நாடுகள் சபையில் எமது இனத்தின் அறிவுப் பலத்தை காட்ட இன்றே தயாராகுங்கள் இளையோர்களே.
தமிழர்களின் அறிவுப் பலத்தால் எமது தாயக பூமியை வென்றெடுக்க இன்றைய நாளில் உறுதி எடுப்போம்.

எழுத்து
வதனன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.