அக நினைவுகள்….
தென்தமிழீழத்தின்
தேசியச்சொத்தொன்று…
சதிகாறக்கும்பலினால்
சாய்க்கப்பட்ட நாள் இன்று. …
தமிழினத்தின் தலைமகனே
“மாமனிதரின் புகழுடலுக்கு” புகழ்மாலைதனையணிந்து
சிரம்தாழ்த்தி நின்று….
அகம்நிறைந்த நினைவுகளோடு
அஞ்சலித்த நாள் அன்று…
ஈழத்தின் வரலாற்றில்-என்றுமே
அழியாத சுவடுகளாய் நிலைத்திருக்கும்.
“மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ”
ஜயா அவர்களின் நினைவு சுமந்து
இன்னாளில்
நாமும் நினைவுப்பூக்களால்
அர்சித்து நிற்போமாக…..
து.திலக்,
25.12.2020,
09:58.