அனையப் போகும் விளக்கு..
இலங்கை அரசே….
உனக்கு எண்ணெய் ஊற்ற
இந்தியம் இருக்கிறது
விளக்கேற்ற வல்லரசும்
வலிமையோடு இருப்பதாக
எண்ணிவிடாதே…
ஓர்நாள் எண்ணெயும் இன்றி
நெருப்புமின்றியும்
அணைந்த வெற்று விளக்காய்
வீதியில் நிற்ப்பாய்…
அனையப் போகும் விளக்கு
பிரகாசமாய் தான் எரியும்
என்பதையும் மறவாதே….
நி.கண்ணன் கமுதி.