தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…! உலகின் பெரும்பாலான இராணுவக் கட்டமைப்பில் இராணுவ மரியாதை (சல்யூட்) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. இன்று பிறந்த குழந்தையும்
மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள் இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள். -தழிழீழ தேசிய தலைவர் எமது
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் - 05.05.1976 தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப்
2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் ...! யாழ் கண்டி வீதி திறக்கப்பட்ட நாள் பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு,
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக
வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல புலிகள்...! மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ
சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்....! எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே......! இன்றைய நாள் மாவீரர் நாள். இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின்
உண்ட உணவு தொண்டைக்குள் நுழையும் முன்னே காவியமாகிய தோழன் ....! இறுதி யுத்தம் எம் கழுத்தை நெரித்து கொண்டு இருந்தது. திரும்பிய இடமெங்கும் உயிரற்ற வெற்றுடலங்கள் வீழ்ந்து
ஜனனமும் மரணமும் விடுதலைக்காக! கார்த்திகை 27 மாவீரர் நாள் எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள். அடக்கி வைத்து, எம்மை இனியும்
எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்...! மனித வரலாறு அமைதியானதாக ஒருபோதும் இருந்தததில்லை, ஆக்கிரமிப்புகளும், இனஅழிப்புகளும் அவற்றிற்கெதிரா போருமாக தொடர்ந்த வண்ணமுள்ளது. ஐந்து நுாற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்தும், இன அழிவிலிருந்தும் எம்மை பாதுகாக்க இன்று நாம்