கார்த்திகை மாதம் மாவீரர் காலம் ! விடுதலைப் புலிகள் என்ற இலட்சியப் பாதையில் இருந்து சங்கர் என்ற சத்திய நெருப்பு விடுதலைக்கு விதையாகிப் போன நாள். ஈழத்
ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்- ‘ ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்… எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்…’ ‘ உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்… எப்பிடியும்
பார்வதியம்மாள் தலைவர் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த அறியாத உண்மை…!!! முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது
புரட்சிக்காரனின் உள்ளம் மென்மையானது. “தம் உயிர் ஈந்து இம் மண்ணிலே விடுதலைப் உரம்பெறச் செய்துவிட்ட தியாகிகளை நாம் என்றும் மறக்க முடியாது. மறந்தால் நாம் மனிதம் அற்றவர்களாகின்றோம். எம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் நான்காம் ஈழப் போரின் சமநிலையை மாற்றலாம் என்று கொழும்பு ஆங்கில வார ஏடா “த
சிங்கள தேசத்து படைத்துறையின் முதுகெலும்பாக இன்று விளங்குவது , அதன் கடலாதிக்கம்தான். வடதமிழீழத்தில் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் படைமுகாம்களுக்கான சகல விதமான் விநயோகங்களையும் , ஆபத்துக்காலகட்டங்களில் அவசர
ஈழத்தின் மகாராணி மதிவதனி அம்மையார் பற்றிய எவரும் அறியாத போராட்ட குணங்கள்!. தேசத்தின் குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் மதிவதனி குறித்து
தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட புலிக் கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக தமிழீழ தேசியத்
விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்...? வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம்.
மாவீரர் நாள் உருவான வரலாறு! மாவீரர் நாள் விழாவை உருவாக்கியது ஏன்? இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகளை