லெப்.கேணல் முரளி
நல்லரட்ணம் சுவீந்திரராசா
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது
01. லெப்.கேணல் முரளி
(நல்லரட்ணம் சுவீந்திரராசா – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
02. மேஜர் சோழவளவன் (சோழன்)
(சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை – மண்டூர், மட்டக்களப்பு)
03. மேஜர் நிர்மல்
(முருகேஸ் ராதா – வைக்கலை, மட்டக்களப்பு)
04.மேஜர் தர்மினி
(சுந்தரலிங்கம் ராஜினி – தும்பங்கேணி, மட்டக்களப்பு)
05.கப்டன் காந்தகுமாரன்
(சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி – அக்கரைப்பற்று, அம்பாறை)
06.லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்)
(கோபாலன் கிருஸ்ணகுமார் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)
07.2ம் லெப்டினன்ட் நளினன்
(மகேந்திரன் கிருபாசங்கர் – கல்லடி, மட்டக்களப்பு)
08.2ம் லெப்டினன்ட் கண்ணிதன்
(யோகராசா தயானந்தன் – கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
09. வீரவேங்கை ஜீவேந்தன்
(அழகுரத்தினம் பகீரதன் – தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)
10.வீரவேங்கை அஜிதரன்
(ஜீவா தர்சன் – கரடியானாறு, மட்டக்களப்பு)
11.வீரவேங்கை கௌரிகரன்
(வெற்றிவேல் மகேந்திரன் – கரடியானாறு, மட்டக்களப்பு)
12. வீரவேங்கை தருமராஜ்
(அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் – நேரியகுளம், வவுனியா)
13.வீரவேங்கை ராமன்
(சுந்தரலிங்கம் கிருஸ்ணன் – வெல்லாவெளி, மட்டக்களப்பு)
14. வீரவேங்கை அம்பிகா
(செல்லையா மகேஸ்வரி – இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ
அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்
என்று உறுதி எடுத்து கொள்வோம்.
நன்றி.