குருதி கொதிக்கிறது …..!
குருதி கொதிக்கிறது
குழந்தை அழுகிறது
பார்க்க எவரும் இல்லையே….
அழித்து விட்டீர் அன்னையே
பிரித்து விட்டீரே பிள்ளை எனும்
உறவை….
கதறும் முகம் கண்டு கண்
கலங்க நேரமில்லை பதறும்
உள்ளங்கள் பாவம் அல்லவா….
ஆறாக ஓடும் குருதியை பருக
நினைத்த ஈனர்களே கொதிக்கிறது
என் குருதி….
– லக்ஸன் –
விவேகானந்தபுரம்