உண்மையுள்ள ஆண்மகன்….!

In தாயக கவிதைகள்

உண்மையுள்ள ஆண்மகன்….!

தாய் ஆகாத தாயுமானவன்

தன்னிலை மாறாதவன்

தன்னையும் மறவாதவன்

தன்னையே இழப்பவன்

எதற்கும் வளையாதவன்

எதைக்கண்டும் அஞ்சாதவன்

எதற்கும் துணிந்தவன்

எக்கணமும் தயாரானவன்

சாகவும் துணிந்தவன்

சாவுக்குள்ளே வாழ்பவன்

சாவையே சுமப்பவன்

சாவுடனே போராடுபவன்

பாரத்தை தாங்குபவன்

தாரத்தையும் தாங்குபன்

தனையனையும் தாங்குபவன்

தமக்கை சுமைகளயும்தான்

உழைத்தே தேய்பவன்

ஊருக்கும் கொடுப்பவன்

பாசத்தை உணர்ந்தவன்

பற்றுக்காய் ஏங்குபவன்

உப்புடன் உண்பவன்

உண்ணாமலும் இருப்பவன்

உள்ளத்தை இழந்தவன்

ஊமையாயும் போவான்

உண்மையாயும் இருப்பவன்

ஊனையும் உறைபவன்

உறக்கத்தையும் வெறுப்பவன்

உண்மையுள்ள ஆண்மகன்

எழுத்தாக்கம்

ஈழம் வாகீசன்.

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.