எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
*******************************************
எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும்
எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து....
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய்
தொடரும் எம்
Read More...