தேசியத் தலைவர் உலக இராணுவ போர்முறை நெறிகளின் நேர்மையின் வடிவம்!

In தமிழீழத் தேசியத்தலைவர்

தேசியத் தலைவர் உலக இராணுவ போர்முறை நெறிகளின் நேர்மையின் வடிவம்!

உலக புரட்சியாளர்கள் என்று கூறப்படுகின்ற தலைவர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால் அவர்களின் கறுப்பு பக்கங்கள் வரலாற்றில் மறைக்க முடியாத கறையாகவே படிந்திருக்கின்றது. உலக புரட்சியின் தந்தை என்று கூறப்படுகின்ற லெனின் ஆக்ட்டும், ஸடாலின் ஆகட்டும் ஏன் சேகுவேராவைகூட எடுத்துக்கொண்டால் கறுப்பு பக்கங்கள் இருக்கதான் செய்கின்றன.

குறிப்பாக லெனின் ஆகட்டும் அவர் பின் வந்த ஸடாலின் ஆகட்டும் அதிகாரம் கிடைத்தவுடன் பல துஸ்பிரயோகங்களை மக்களுக்கு எதிராக செய்திருக்கின்றனர். உக்கிரைனில் சுமார் 70 லட்சம் தொடக்கம் ஒரு கோடி வரையில் அப்பாவி மக்களை பட்டிணி போட்டு கொன்று குவித்தனர். சேகுவேராவை எடுத்துக்கொண்டால் கியூபாவிற்கு எதிரான அமெரிக்க போரில் ரஷ்ய இராணுவ இராசயன ஆயுதங்களை அமெரிக்க இராணுவத்தின் மீது பாவித்தார். இவ்வாறு உலக புரட்சியாளர்களின் வரலாற்று பக்கங்களில் கறுப்பு பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உலக காவல்துறை என்று மார்தட்டி கொள்கின்ற அமெரிக்காவாக இருக்கட்டும். உலகை ஆண்டதாக மார்த்ட்டி கொள்ளும் பிரித்தானியாவாக இருக்கட்டும், ரஷ்யாவாக இருக்கட்டும் சீன தேசமாக இருக்கட்டும் ஜப்பானாக இருக்கட்டும் இன்னுமேன் உலகில் உள்ள அணைத்து நாடுகளுமே எதாவது ஒரு வகையில் அப்பாவி மக்கள் மீதோ எதிரிகள் மீதோ கறுப்பு பக்கங்களை கொண்டதாகவே வரலாற்று பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் உலக வரலாற்றிலே எந்தவொரு கறுப்பு பக்கங்களே இல்லாத ஒரு தேசம், ஒரு அரசாங்கம், ஒரு தலமை இருக்குமாயின் அது தமிழீழ தேசமாக, தமிழீழ விடுதலைப்புலிகளாக, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாக மட்டுமே இருக்க முடியும் இது ஐயம் திரிபட உலக வரலாற்றில் வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.

வல்லரசு நாடுகளே ஆயுதங்களையும் போர் முறையையும் மற்ற நாடுகளிடம் பெற்றுக்கொள்கின்ற இந்த காலகட்டத்தில்; எந்த நாட்டின் துணையோ, எந்த போராட்ட குளுக்களின் துணைகளோ இன்றி ஒரு சிறிய தேசத்தில் இராணுவ கல்வியை தமிழ் மொழியில் தந்தது மட்டுமன்றி ஆயுதங்களையும் உருவாக்கி உலக நாடுகளை ஈச்சரியமூட்ட வைத்த அதேகாலகட்டத்தில் நிழல் அரசை நிறுவி தம் மக்களுக்கான பொற்கால ஆட்சியை வாரி வழங்கிய அதேவேளை தன் எதிரி நாட்டு மக்களுக்களுக்கும் பொற்கால ஆட்சியை அள்ளிக்கொடுத்தது எதிரி படைகளுக்கு போர்நெறி தவறாமல் சத்தியத்தின்பால் போரிட்ட ஒரு அரசு தமிழீழ விடுதலைப்புலிகளாக மட்டுமே இருக்க முடியும்.

அணைத்து வரலாறுகளையும் இங்கு பதிவு செய்யப்போனால் பதிவுகள் நீண்டு பக்கங்களே இல்லாமல் போய்விடும் அதனால் சிறிய ஒரு வரலாற்று பதிவையே இங்கு பதிவு செய்கின்றேன்.

சமாதான இடைக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பல ஆயுதங்கள் உருவாக்கப்பட்டது அதில் இன்றுவரை அமெரிக்கா உட்பட வல்லாதிக சக்திகள் பயந்துபோய் ஆச்சரிய கேள்விக்குறிகளோடு வியந்து பார்க்கின்ற மிக முக்கிய மூன்று ஆயுதங்கள் சண்டியன், சாரை, மொங்கான் எனும் மூன்று ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவை இன்று வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணைகளுக்கு ஒப்பானது. இதில் முக்கியமான விடையம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் குறித்த கனரக ஆயுதங்களை கொப்பியடித்தே குறித்த ஏவுகனைகளை கொரியா தயாரித்திருந்தது. இதனை தென்கொரியா மூலம் அறிந்துகொண்ட அமெரிக்கா வரலாற்று பக்கங்ளில் இருந்து மறைத்து பூசி மெளுகியது. குறித்த தரவுகளை தற்போது இலங்கை இராணுவத்திடம் வாங்குவதற்காக இந்திய சீன அரசுகள் மோதுகின்றனவாம் என ஒரு தகவல்.

சாரை, சண்டியன், மொங்கான் ஆகிய ஆயுதங்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட பின்னர் ( சாரை, சண்டியன் போன்ற ஆயுதங்கள் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட தண்டவாளங்களில் மட்டுமே இயங்கக்கூடியது) முகமாலை பகுதியில் 2007ஆம் ஆண்டளவில் என்று நினைக்கின்றேன் போர் காலகட்டத்தில் சாரையையும் அதனை தொடர்ந்து சண்டியனையும் பயன்படுத்தினார்கள். இதனால் சிங்கள இராணுவம் என்றுமே இல்லாதவாறு சிங்கள இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து. இதன்பின்னர் படையக புலனாய்வு பிரிவு ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தலைவரிடம் ஒப்படைத்திருந்தனர்.

அந்த அறிக்கையில் போர் நெறிகளுக்கு உட்பட்ட ஒருவகை மூச்சு தினறக்கூடிய லேசான இரசாயனகலவை வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த தலைவர. உடனே குறித்த கனரக ஆயுதங்களை பயண்படுத்துவதற்கு தடைவிதித்திருந்தார்.

இதனை தொடர்ந்து வடபோர்முனை கட்டளைத்தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபர் அவர்களை சந்தித்து ஏன் அண்னை போர்நெறுகளுக்கு உட்பட்ட ஆயுதம்தானே சிங்களவன் பாவிக்காத போர்நெறி அற்ற ஆயுதங்களையா நாங்க பயண்படுத்துறம் இல்லைதானே அண்…
[23:54, 28/06/2020] Pukal: தேசியத் தலைவர் உலக இராணுவ போர்முறை நெறிகளின் நேர்மையின் வடிவம்!

உலக புரட்சியாளர்கள் என்று கூறப்படுகின்ற தலைவர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால் அவர்களின் கறுப்பு பக்கங்கள் வரலாற்றில் மறைக்க முடியாத கறையாகவே படிந்திருக்கின்றது. உலக புரட்சியின் தந்தை என்று கூறப்படுகின்ற லெனின் ஆகட்டும், ஸ்டாலின் ஆகட்டும் ஏன் சேகுவேராவைகூட எடுத்துக்கொண்டால் கறுப்பு பக்கங்கள் இருக்கதான் செய்கின்றன.

குறிப்பாக லெனின் ஆகட்டும் அவர் பின் வந்த ஸ்டாலின் ஆகட்டும் அதிகாரம் கிடைத்தவுடன் பல துஸ்பிரயோகங்களை மக்களுக்கு எதிராக செய்திருக்கின்றனர். உக்கிரைனில் சுமார் 70 லட்சம் தொடக்கம் ஒரு கோடி வரையில் அப்பாவி மக்களை பட்டினி போட்டு கொன்று குவித்தனர். சேகுவேராவை எடுத்துக்கொண்டால் கியூபாவிற்கு எதிரான அமெரிக்க போரில் ரஷ்ய இராணுவ இராசயன ஆயுதங்களை அமெரிக்க இராணுவத்தின் மீது பாவித்தார். இவ்வாறு உல…
[05:19, 29/06/2020] Pukal: #தேசியத் #தலைவர் #உலக #இராணுவ #போர்முறை #நெறிகளின் #நேர்மையின் #வடிவம்!

உலகப் புரட்சியாளர்கள் என்று கூறப்படுகின்ற தலைவர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அவர்களின் கறுப்புப் பக்கங்கள் வரலாற்றில் மறைக்க முடியாத கறையாகவே படிந்திருக்கின்றது. உலகப் புரட்சியின் தந்தை என்று கூறப்படுகின்ற லெனின் ஆகட்டும், ஸடாலின் ஆகட்டும் ஏன் சேகுவேராவைகூட எடுத்துக்கொண்டால் கறுப்புப் பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக லெனின் ஆகட்டும் அவர் பின் வந்த ஸடாலின் ஆகட்டும் அதிகாரம் கிடைத்தவுடன் பல துஸ்பிரயோகங்களை மக்களுக்கு எதிராக செய்திருக்கின்றனர். உக்கிரைனில் சுமார் 70 லட்சம் தொடக்கம் ஒரு கோடி வரையில் அப்பாவி மக்களை பட்டினி போட்டு கொன்று குவித்தனர். சேகுவேராவை எடுத்துக்கொண்டால் கியூபாவிற்கு எதிரான அமெரிக்க போரில் ரஷ்ய இராணுவ இராசயன ஆயுதங்களை அமெரிக்க இராணுவத்தின் மீது பாவித்தார். இவ்வாறு உலக புரட்சியாளர்களின் வரலாற்று பக்கங்களில் கறுப்புப் பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

உலக காவல்துறை என்று மார் தட்டிக் கொள்கின்ற அமெரிக்காவாக இருக்கட்டும், உலகை ஆண்டதாக மார்தட்டி கொள்ளும் பிரித்தானியாவாக இருக்கட்டும், ரஷ்யாவாக இருக்கட்டும் சீன தேசமாக இருக்கட்டும் ஜப்பானாக இருக்கட்டும் இன்னும் ஏன் உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே ஏதாவது ஒரு வகையில் அப்பாவி மக்கள் மீதோ எதிரிகள் மீதோ கறுப்புப் பக்கங்களைக் கொண்டதாகவே வரலாற்றுப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் உலக வரலாற்றிலே எந்தவொரு கறுப்புப் பக்கங்களே இல்லாத ஒரு தேசம், ஒரு அரசாங்கம், ஒரு தலைமை இருக்குமாயின் அது தமிழீழ தேசமாக, தமிழீழ விடுதலைப்புலிகளாக, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
இது ஐயம் திரிபட உலக வரலாற்றில், வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.

வல்லரசு நாடுகளே ஆயுதங்களையும் போர் முறையையும் மற்ற நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கின்ற இந்தக் காலகட்டத்தில்; எந்த நாட்டின் துணையோ, எந்த போராட்ட குழுக்களின் துணைகளோ இன்றி ஒரு சிறிய தேசத்தில் இராணுவக் கல்வியை தமிழ் மொழியில் தந்தது மட்டுமன்றி ஆயுதங்களையும் உருவாக்கி உலக நாடுகளை ஆச்சரியமூட்ட வைத்த அதேகாலகட்டத்தில்,நிழல் அரசை நிறுவி தம் மக்களுக்கான பொற்கால ஆட்சியை வாரி வழங்கியதுடன் தன் எதிரி நாட்டு மக்களுக்கும் பொற்கால ஆட்சியை அள்ளிக்கொடுத்தது. எதிரி படைகளுக்கு போர்நெறி தவறாமல் சத்தியத்தின்பால் போரிட்ட ஒரு அரசு தமிழீழ விடுதலைப்புலிகளாக மட்டுமே இருக்க முடியும்.

அனைத்து வரலாறுகளையும் இங்கு பதிவு செய்யப்போனால் பதிவுகள் நீண்டு பக்கங்களே இல்லாமல் போய்விடும் அதனால் சிறிய ஒரு வரலாற்று பதிவையே இங்கு பதிவு செய்கின்றேன்.

சமாதான இடைக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பல ஆயுதங்கள் உருவாக்கப்பட்டது அதில் இன்றுவரை அமெரிக்கா உட்பட வல்லாதிக சக்திகள் பயந்துபோய் ஆச்சரியக் கேள்விக்குறிகளோடு வியர்ந்து பார்க்கின்ற மிக முக்கிய மூன்று ஆயுதங்கள் சண்டியன், சாரை, மொங்கான் எனும் மூன்று ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

இவை இன்று வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணைகளுக்கு ஒப்பானது. இதில் முக்கியமான விடையம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் குறித்த கனரக ஆயுதங்களை கொப்பியடித்தே குறித்த ஏவுகணைகளை கொரியா தயாரித்திருந்தது. இதனை தென்கொரியா மூலம் அறிந்துகொண்ட அமெரிக்கா வரலாற்று பக்கங்களில் இருந்து மறைத்து பூசி மெழுகியது. குறித்த தரவுகளை தற்போது இலங்கை இராணுவத்திடம் வாங்குவதற்காக இந்திய, சீன அரசுகள் மோதுகின்றனவாம் என ஒரு தகவல்.

சாரை, சண்டியன், மொங்கான் ஆகிய ஆயுதங்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட பின்னர் ( சாரை, சண்டியன் போன்ற ஆயுதங்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தண்டவாளங்களில் மட்டுமே இயங்கக்கூடியது) முகமாலை பகுதியில் 2007ஆம் ஆண்டளவில் என்று நினைக்கின்றேன் போர்க் காலகட்டத்தில் சாரையையும் அதனை தொடர்ந்து சண்டியனையும் பயன்படுத்தினார்கள். இதனால் சிங்கள இராணுவம் என்றுமே இல்லாதவாறு பாரிய இழப்புக்களை சந்தித்தது. இதன்பின்னர் படையக புலனாய்வு பிரிவு களஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தலைவரிடம் ஒப்படைத்திருந்தனர்.

அந்த அறிக்கையில் போர் நெறிகளுக்கு உட்பட்ட ஒருவகை மூச்சுத் திணறக்கூடிய லேசான இரசாயனகலவை வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த தலைவர் உடனே குறித்த கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதித்திருந்தார்.

இதனை தொடர்ந்து வடபோர்முனை கட்டளைத்தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் அவர்கள் தலைவரை சந்தித்தபோது “ஏன் அண்ண போர்நெறி முறைகளுக்கு உட்பட்ட ஆயுதம்தானே… சிங்களவன் பாவிக்காத போர்நெறி அற்ற ஆயுதங்களையா நாங்கள் பயன்படுத்துறம் இல்லைதானே” அண்னை என்றார் தீபன் அவர்கள்.

இதனை புன்னகையோடு செவிமடுத்த தலைவர் புன் சிரிப்போடு இவ்வாறு கூறினார்.

“தம்பி இங்க பாருங்கோ சிங்களவன் போர்நெறியை மீறலாம் ,அவன் தடைசெய்யப்பட்ட எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவான் அது அவங்கட குணம் ஆனால் நாங்கள் சத்தியத்தின்பால் ஆயுதம் ஏந்தியவர்கள் எங்கட நோக்கம் அவன அழிக்கிறது இல்ல எங்கட மக்கள பாதுகாத்து சுகந்திரமான ஆட்சிய வழங்குறதுதான். அதேபோல எந்த சந்தர்ப்பத்திலையும் செத்தாலும்கூட குறுக்கு வேலையள் செய்யக்கூடாது” என சொன்னார்.

இதனை கேட்ட தீபன் அவர்களுக்கு ஆச்சரியத்துடன் தலைவரின் தன்மையின் ஆழத்தையும் மீண்டும் ஒருமுறை பாத்திருந்தார்.

அதன் பின்னர் குறித்த சண்டியன், சாரை ஆகிய ஆயுதங்கள் பயன் படுத்தப்படவில்லை அதற்கு இணையாக மொங்கான் விசேட உருவாக்கம் செய்து பயன்படுத்தப்பட்டது. குறித்த ஆயுதம் கனோன் கனரக ஆயுதத்திற்கு இணையானது.

இதல் நாம் பார்க்க வேண்டிய விடையங்கள் என்னவென்றால் குறித்த சாரை, சண்டியன் ஆகிய ஆயுதங்கள் களத்தில் பயன்படுத்தப் பட்டிருக்குமாயின் தற்போதுவரை சிங்கள இராணுவம் அல்ல, எந்த உலக இராணுவமும் நெருங்கி இருக்க முடியாது. இதனை முன்னால் சிங்கள இராணுவ அதிகாரி உட்பட பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடவுள்கள்கூட தீய சக்திகளை அழிக்க சில சந்தர்ப்பங்களில் குறுக்குவழிகளை பயன்படுத்தி இருக்கின்றன ஆனால் எங்கள் தேசியத் தலைவர் சத்தியத்தின்பால் வந்த நேர்மை தவறாத எந்த இனத்திற்குமே கிடைக்காத இராணுவத் தளபதி என்பதற்கு அப்பால் கடவுள்களை கூட மிஞ்சிய ஓர் மகா அவதார புருசர்.

✍️ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.