குலத்தாய் கொள்ளையோடு தமிழ்மகனை வளர்த்தாய்…
மறத்தாய் தன்மானத்தாய்
மண்காக்கும் மன்னனை
பெற்ற மகத்தானதாய்
பார்போற்றும் பார்வதித்தாய்
பணியாத வீரனை தந்த
துணிவான வீரத்தாய்
தமிழ்த்தாய் தாயகத்த்தாய்
தமிழீழம் ஆளும் தலைவனை
ஈன்ற தன்னிகரில்லா தவத்தாய்
தீ சுமந்த தாய் தீயவரை அழிக்க
தீரமாக போராடத்
தூயவனை படைத்த தூய்மையானதாய்
குலத்தாய் கொள்ளையோடு தமிழ்மகனை வளர்த்தாய்
கும்பிட்டு வணங்குகிறோம்
எங்கள் ஈழத்தாய்
வேங்கையை
பிரசவித்த
வீரத்தாய்க்கு
விழிநீர் வணக்கம்.
கரிகாலனை
கருவில்சுமந்த
காலத்தாய்க்கு
கண்ணீர் வணக்கம்.
த.யாளன்