விதைத்தவர்கள் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை…
முடங்கி இருப்பது
முடிவென்றாகுமா
தொடங்காமல் இருப்பது தோல்வியென்றாகுமா.
ஆளாமல் இருப்பதால்
அடிமையென்றாகுமா
அமைதியாய் போவதால்
கோளையென்றாகுமா
அழிவைக்கண்டதால்
உரிமையை விடுவோமா
ஆண்ட பரம்பரை-மீண்டும்
ஆளாமல் விடுவோமா
(((உறங்கும் விதைகளை
உலகம் மறக்கலாம்
உயிருள்ள விதைகள்
எப்பவும் முளைக்கலாம்)))
த.யாளன்