புலி வருமாம்………
வன்னிக்காட்டில்
வரிப்புலியாம்
எதிரிக்கு……
தண்ணி காட்ட
வந்திருக்காம்
பெரிய வெடிகளும்
உள்ளிருக்காம்
வெடித்தும் போது
விடியல் வருமாம்
சொல்கிறான்
முச்சந்தியில் நின்று
மொட்டைக்கிழடு
அவன் பிள்ளைகளோ
சிங்களத்தின் அடிவருடிகள்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.
Share this: