தமிழீழ வைப்பகம் - Bank of Tamil Eelam குறிக்கோள் தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத்
தமிழீழ தேசிய தொலைக்காட்சி 2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது
கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப். மாலதி படையணி. வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன. “இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும்
“வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியுமன்று அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திர பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் ஒரு
நீரடி நீச்சல் படையணியின் சாதனை ! ” 1995.04.19 அன்று , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் ஊடுருவித்தாக்கி , சிறீலங்காக் கடற்படைக்குச் சொந்தமான
செஞ்சோலை...! செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல்.
“பீரங்கி கொண்டு தமிழீழத்தை மீட்போம்”…. எனும் உயிர்வார்த்தை கொண்டுள்ள கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினதும் “புதிய மூச்சாய்ப் பிறந்ந்தோம் புதிய வரலாற்றைப் படைப்போம்” உரக்க சொல்லும் லெப்
1986 ஆம் ஆண்டு தமிழீழ கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எமது ஒளிப்படைகலையின் முதல் வித்து வீரவேங்கை அருச்சினாவின் பெயர் தாங்கி பல போராளிகளின் தடங்களைப் பதித்து
அன்புச்சோலை மூதாளர் பேணலகம் எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது. எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா
தமிழீழ நீதித்துறை...! புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து