ஒருத் தீ மூட்டும் உயித் தீ…!
ஈழத்தில் எழுந்த தீ
கரிகாலன்
காலத்தில் எரிந்த தீ
உலகின் பாதங்கள்
எங்கெங்கும்
பற்றி எரிகின்றது
பல ஆண்டுகள் கடந்தும்
பணியாது
நீதிகேட்டு தொடர்கின்றது
விழுந்த இனம்
வேரில் இருந்து எழுகின்றது
விடுதலைக்காய்
நாடு கடந்து ஒன்று படுகின்றது.
அறத் தீ
மூட்டும்
மறத் தீ!
அணையாது எரியும்
அகிம்சைத் தீ
ஒருத்தீ மூட்டும்
உயித் தீ
ஓயாத பரவட்டும் தமிழ் தீ
உலக ஊணங்கங்களை
எரிக்கட்டும் உன்மைத் தீ
த.யாளன்