ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு…
இல்லை ஓலைகுடிசையும்
உனக்கில்லை நாளை….!
விடியல் வெகுதூரமில்லை
விழிப்பு கடினமில்லை
கனவு காணுங்கள்
மனம் கவர்ந்த கன்னிகளை அல்ல…..!
தலைநிமிர்ந்து வாழ என்ன வழியென்று
கண்டுப்பிடி கண்டதை பேசி கண்டதையெல்லாம்
பார்த்து பார்த்தே பாதி வாழ்க்கை
வீனாச்சிஅன்று பாயும் புலியை முரசால் தாக்கினால்
வீர தமிழச்சி….!
இன்று பகைவன் சிதைக்க சீரழிந்து
அழுகிறாள் தமிழச்சி.
ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு…
இல்லை ஓலைகுடிசையும்
உனக்கில்லை நாளை….!
— நாதியற்ற தமிழனில் நானும் ஒருவன் தீபன் —