ஈழமே எனை பார்த்து கேள்வி கேட்கிறது…!
ஈழமே எனை பார்த்து கேள்வி கேட்கிறது…!
நான் கோழையா என்று நான் ஏழை மட்டும்
தான் கோழை இல்லை அன்று வாய் திறந்தால்
இன்று வையகத்தில் நான் இல்லை…
வாழ்வில் பல துன்பங்களை கண்டறிந்த
கண்கள் இது கானகம் சுட்டெரிந்த போதும்
குருதி கொட்டிய போதும் உயிர் பெற்ற
மனிதன் நான்.
நீரின்றி மழை இல்லை மரம் இன்றி
காற்றில்லை அன்று என் அன்னை இன்றி
இன்று நான் இல்லை.
சு.லக்ஸன்