ஈழத்தாய் பெற்றேடுத்தது
இதற்காகவா எமை அழிக்கிறார்களே
எதற்காக…?
கிழிகிறது காது விழுகிறது
மரணம் பறக்கிறதே மானம்…
ஈழத்தாய் பெற்றேடுத்தது
இதற்காகவா எமை அழிக்கிறார்களே
எதற்காக…
தினம் தினம் நடுங்கி பொணம்
பொணமாய் ஒதுங்கி கிடக்கிறோமே…
ஈனர்களே என் தாய் கோழையா….
ஈன்றேடுத்த பிள்ளையை வாழ வைக்க
நினைத்து அஞ்சுதே அந்த மனம்…
– லக்ஸன் –
விவேகானந்தபுரம்