நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்
கல்லறைக்குள் வாழ்பவரே
காவியமே கதை கேளும்
கரிகாலன் கண்ணசைவே
தனி ஈழம் உருவாக்கும்
புலி வீரர் நடந்த தடம்
புழுதியாய் பறந்ததில்லை
புகழ் பூத்து நின்ற நிலம்
புயலடித்து ஓய்ந்ததில்லை
கல்லறை முன் கை வைத்து
உறுதி தனை நாம் எடுப்போம்
கருவறைக்குள் இருந்தாலும்
கந்தகத்தின் கதை படிப்போம்
நிலம் மீள படை திரட்டி
வரும் நாளில் கதை சொல்லும்
கரிகாலன் அரிவாள்கள்
கட்டாயம் கருவறுக்கும்
உருமாறித் தமிழீழம்
உழல்கின்ற வேளை தனில்
நிலமேறிப் பகை முடிக்க
சுடுகுழலாலே பதில் சொல்வோம்
கவிப்புயல் சரண்