ஆறாத வலிகள்

ஆறாத வலிகள்
ஆறாத வலிகள்
Popularity:4
  • Description

இறுவெட்டு – ஆறாத வலிகள்

வணக்கம் உறவுகளே….

முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது உறவுகளால் உருவாக்கப்பட்ட பாடல்களை ஒன்று சேர்த்து ஒரு பாடல் இசைப்பேளையாக வடிவமைத்து எமது உறவுகளுக்காக இணையத்தில் பதிவிடுகின்றோம்.

நன்றி.

ஈழப்பறவைகள் இணையம்.

01.பாடல் – எப்படித்தான் மறப்பது…

இசை – இசைவேந்தன் S,S,தில்லைச்சிவம்

வரிகள் மற்றும் பாடியவர் – மயிலங்காடு இந்திரன்.

——————————————————

02 .பாடல் – மன்னவரே மன்னவரே…

இசை – சி சுதர்ஷன்

வரிகள் – சபரத்னம் சிவா

பாடியவர் – சோனியா அமோத்

———————————————-

03 பாடல் : தீயினில் எரிந்த தேசமே

இசை : S.S தில்லைச்சிவம்

குரல் : சுதாஜினி

வரிகள் : வன்னியூர் குரூஸ்

——————————————–

04 . பாடல் – நந்திக்கடல் அலையே..

இசை – ஸ்ரீ நிர்மலன்

வரிகள் – T.A.மதன்

பாடியவர் – S.கோகுலன்

உருவாக்கம் : T.A.மதன்

——————————————–

05 . பாடல் – தென்றல் காற்று பாடும்…

இசை – P.S விமல்

வரிகள் – தி.கிந்துஜன்

பாடியவர் – S.G.s சகிலன்

தயாரிப்பு – தூயவன்

வெளியீடு – ஆவணவெளியீட்டுப்பிரிவு

கலைபண்பாட்டுத்துறை

தமிழ்த்தேசியமக்கள் முன்னணி

——————————————–

06 . பாடல் – அலைமோதும் கரையோரம்

இசை – தனபாரதி

பாடியவர் – ராகுல் கண்ணன்

தாளவாத்தியம் : தீபன்

வரிகள் : மது நோமன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

One commentOn ஆறாத வலிகள்

  • எம் உறவுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தது சிங்கள பௌத்த ஓநாய்.. ஆம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே சிரித்தார்கள் உலக ரவுடிகள். எம் இனம் எப்போதும் யாருக்கும் துரோகம் செய்யும்படி நடந்தது இல்லை. அதனால் தான் எம் உறவுகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தான் சிங்கள பௌத்த ஓநாய். மே 18 எம் உறவுகளின் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டு நமக்கு உண்டு ஆம் தமிழரின் குருதி ஓட்டம் இருக்கும் வரையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எங்கள் வாயில் கத்திக்கொண்டே இருப்போம்.

Leave a reply:

Your email address will not be published.