- Description
இறுவெட்டு – ஆறாத வலிகள்
வணக்கம் உறவுகளே….
முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது உறவுகளால் உருவாக்கப்பட்ட பாடல்களை ஒன்று சேர்த்து ஒரு பாடல் இசைப்பேளையாக வடிவமைத்து எமது உறவுகளுக்காக இணையத்தில் பதிவிடுகின்றோம்.
நன்றி.
ஈழப்பறவைகள் இணையம்.
01.பாடல் – எப்படித்தான் மறப்பது…
இசை – இசைவேந்தன் S,S,தில்லைச்சிவம்
வரிகள் மற்றும் பாடியவர் – மயிலங்காடு இந்திரன்.
——————————————————
02 .பாடல் – மன்னவரே மன்னவரே…
இசை – சி சுதர்ஷன்
வரிகள் – சபரத்னம் சிவா
பாடியவர் – சோனியா அமோத்
———————————————-
03 பாடல் : தீயினில் எரிந்த தேசமே
இசை : S.S தில்லைச்சிவம்
குரல் : சுதாஜினி
வரிகள் : வன்னியூர் குரூஸ்
——————————————–
04 . பாடல் – நந்திக்கடல் அலையே..
இசை – ஸ்ரீ நிர்மலன்
வரிகள் – T.A.மதன்
பாடியவர் – S.கோகுலன்
உருவாக்கம் : T.A.மதன்
——————————————–
05 . பாடல் – தென்றல் காற்று பாடும்…
இசை – P.S விமல்
வரிகள் – தி.கிந்துஜன்
பாடியவர் – S.G.s சகிலன்
தயாரிப்பு – தூயவன்
வெளியீடு – ஆவணவெளியீட்டுப்பிரிவு
கலைபண்பாட்டுத்துறை
தமிழ்த்தேசியமக்கள் முன்னணி
——————————————–
06 . பாடல் – அலைமோதும் கரையோரம்
இசை – தனபாரதி
பாடியவர் – ராகுல் கண்ணன்
தாளவாத்தியம் : தீபன்
வரிகள் : மது நோமன்
One commentOn ஆறாத வலிகள்