03 2008ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை..!
முக்கிய குறிப்பு !
துயிலுமில்லப் பாடலில் எங்கள் மாவீரர்களின் புனிதத் தன்மை கலந்திருக்கின்றது. இது முற்றிலும் மாவீரர்களுக்கான ஒரு பாடலாகும்.
துயிலுமில்லப் பாடலின் சிறப்பு என்னவென்றால் , இப்பாடல் மாவீரர் நாள் நிகழ்த்தப்படுகின்ற இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் (கார்த்திகை – 27) அன்று மட்டுமே இசைக்கப்படும் பாடலாகும்.
உறவுகள் அனைவரும் புரிதலோடு துயிலுமில்லப் பாடலை வேறு எந்த நாட்களிலோ அல்லது வேறு நிகழ்வுகளிலோ இசைப்பது முற்றிலும் தவறான செயலாகும் என்பதை புரிந்து செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம்.
தமிழர் தளம்
எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கணக்கு உருவாக்கும் முறை.
Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும்.
அதில் userName ,email,
எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்
*******************************************
எரிக்கப்பட்ட காடு நாம்.
ஆனாலும்
எங்கள் பாடல் தொடர்கிறது
எஞ்சிய வேர்களில் இருந்து....
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய்
தொன்று தொடும் சுதந்திர விருப்பாய்
தொடரும் எம்
நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்
கல்லறைக்குள் வாழ்பவரே
காவியமே கதை கேளும்
கரிகாலன் கண்ணசைவே
தனி ஈழம் உருவாக்கும்
புலி வீரர் நடந்த தடம்
புழுதியாய் பறந்ததில்லை
புகழ் பூத்து நின்ற நிலம்
புயலடித்து ஓய்ந்ததில்லை
கல்லறை முன் கை