குருதி வழிந்த தேசம்

குருதி வழிந்த தேசம்
குருதி வழிந்த தேசம்
Popularity:5
  • Description

இறுவெட்டு – குருதி வழிந்த தேசம்

வணக்கம் உறவுகளே….

முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது உறவுகளால் உருவாக்கப்பட்ட பாடல்களை ஒன்று சேர்த்து ஒரு பாடல் இசைப்பேளையாக வடிவமைத்து எமது உறவுகளுக்காக இணையத்தில் பதிவிடுகின்றோம்.

நன்றி.

01 பாடல் வரிகள்: கலைப்பரிதி

இசை: இசைப்பிரியன்

குரல்: சோனா

உருவாக்கம்: யுகம் கலையகம்.

02 பாடல் , அழுத ஓலம்

இசை , முகிலரசன்

பாடியவர் வ.சாரங்கா

எழுதியவர் அ. அன்பரசன்

வெளியீடு . அனைத்துலகம்

03 பாடல் – ஆசை வச்சு பாட்டு பாட,

இசை ,முகிலரசன்

பாடியவர்கள் – சந்திரமோகன் ,ராகுல்

எழுதியவர் . தமிழ்குடிமகன்

04 பாடல் – உயிரே போகுதே

பாடியவர் – A.விதுர்ஷா

எழுதியவர் – மாமுனை மனோ

இசை – P.S.V ராஜ்

உருவாக்கம் – தூயவன் படைப்பகம்

05 பாடல் – உப்புக்கரை காற்றோடு

வரிகள் – மாங்குளம் அ .சுஜன்

இசை – P.S விமல்

பாடகர்கள் – S.G.S சகிலன் ,S.G.S டார்வின் ,தமிழன் ராகவா ஜது

06 “ ஈகம் வெல்லும்”

இசை :பத்மயன் சிவானந்தன்

பாடல் வரிகள் : குவேந்திரன் கணேசலிங்கம்

பாடியவர் : துஷ்யந்தன் கேதீஸ்வரன்

07 வரிகள், இசை – Star sri

பாடகர்கள்-செங்கதிர், கவிதா

ஒழுங்கமைப்பு – சிவா

தயாரிப்பு – Tone studio

08 கண்கள் இங்கே கலங்குதம்மா

வரிகள் -பாரதி மைந்தன்

இசை,பாடல் :- டில்ஷான்

09 பாடல் – செய்த பிழை என்னவோ….

பாடல் வரிகள் – ஈழம் வாகீசன்

இசை பாடியவர் – கே.துஷ்யந்தன்

10 பாடல் – ஆறாய் பாய்த…

வரிகள் – பிரபா அன்பு

இசை , பாடியவர் – கே.துஷ்யந்தன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.