- Description
இறுவெட்டு – குருதி வழிந்த தேசம்
வணக்கம் உறவுகளே….
முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது உறவுகளால் உருவாக்கப்பட்ட பாடல்களை ஒன்று சேர்த்து ஒரு பாடல் இசைப்பேளையாக வடிவமைத்து எமது உறவுகளுக்காக இணையத்தில் பதிவிடுகின்றோம்.
நன்றி.
01 பாடல் வரிகள்: கலைப்பரிதி
இசை: இசைப்பிரியன்
குரல்: சோனா
உருவாக்கம்: யுகம் கலையகம்.
02 பாடல் , அழுத ஓலம்
இசை , முகிலரசன்
பாடியவர் வ.சாரங்கா
எழுதியவர் அ. அன்பரசன்
வெளியீடு . அனைத்துலகம்
03 பாடல் – ஆசை வச்சு பாட்டு பாட,
இசை ,முகிலரசன்
பாடியவர்கள் – சந்திரமோகன் ,ராகுல்
எழுதியவர் . தமிழ்குடிமகன்
04 பாடல் – உயிரே போகுதே
பாடியவர் – A.விதுர்ஷா
எழுதியவர் – மாமுனை மனோ
இசை – P.S.V ராஜ்
உருவாக்கம் – தூயவன் படைப்பகம்
05 பாடல் – உப்புக்கரை காற்றோடு
வரிகள் – மாங்குளம் அ .சுஜன்
இசை – P.S விமல்
பாடகர்கள் – S.G.S சகிலன் ,S.G.S டார்வின் ,தமிழன் ராகவா ஜது
06 “ ஈகம் வெல்லும்”
இசை :பத்மயன் சிவானந்தன்
பாடல் வரிகள் : குவேந்திரன் கணேசலிங்கம்
பாடியவர் : துஷ்யந்தன் கேதீஸ்வரன்
07 வரிகள், இசை – Star sri
பாடகர்கள்-செங்கதிர், கவிதா
ஒழுங்கமைப்பு – சிவா
தயாரிப்பு – Tone studio
08 கண்கள் இங்கே கலங்குதம்மா
வரிகள் -பாரதி மைந்தன்
இசை,பாடல் :- டில்ஷான்
09 பாடல் – செய்த பிழை என்னவோ….
பாடல் வரிகள் – ஈழம் வாகீசன்
இசை பாடியவர் – கே.துஷ்யந்தன்
10 பாடல் – ஆறாய் பாய்த…
வரிகள் – பிரபா அன்பு
இசை , பாடியவர் – கே.துஷ்யந்தன்