Category: ஈழப்படுகொலைகள்

கறுப்பு யூலை – 1983

கறுப்பு யூலை - 1983 ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களது வீடுகள், கடைகள், உடைமைகள் என்பன பட்டியலிடப்பட்டு சிங்களக் காடையர்களால் எரியூட்டி அழிக்கப்பட்டன.

Read More...

குமுதினி படகு படுகொலை..!

குமுதினி படகு படுகொலை..! 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா

Read More...

கொக்கட்டிச்சோலைப் படுகொலை

தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில்

Read More...

16.01.1985 அன்று முல்லைத்தீவு முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட நாள் இன்று!

16.01.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட 17 உறவுகளின் நினைவு நாள் இன்றாகும். இச்சம்பவத்தில் தனது கணவரையிழந்த தவரத்தினம் திலகவதி சம்பவம்

Read More...

வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம்

Read More...

செம்மணி படுகொலை ….!

செம்மணி படுகொலை - கிருசாந்தி குமாரசாமி! 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள்.

Read More...

செஞ்சோலை படுகொலை….!

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்……… தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால்

Read More...

வீரமுனைப் படுகொலை…!

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும்

Read More...

நவாலி படுகொலை….!

இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கை 1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ

Read More...